மீரட்: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 7 கொரோனா நோயாளிகள் இறப்பு…!

மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் மூன்று கொரோனா நோயாளிகளும்,கே.எம்.சி மருத்துவமனையில் நான்கு கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான்  காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரப்பிரதேசத்தில்,கொரோனா தொற்று பரவலானது அதிக அளவில் இருந்து வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.ஆனால்,தங்கள் மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லவே இல்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பலமுறை மறுத்து வருகிறார். இந்நிலையில்,உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள இரண்டு தனியார் … Read more

ஜீன்ஸ் அணிய மறுத்த மனைவி.. முத்தலாக் கூறிவிட்டு தீக்குளித்த கணவர்..!

அமிருதீன் என்பவர் தனது மகளை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹப்பூரில் உள்ள பில்குவாவில் வசிக்கும் அனஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.  அனாஸின் தனது மனைவிக்கு முத்தலாக் என்று கூறிவிட்டு தனது மாமனார் வீட்டில் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடதிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றினர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அனாஸின் … Read more

உத்தரபிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு.!

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து  காங்கிரஸ் தலைவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.   இந்நிலையில், இறந்த காங்கிரஸ் தலைவர் அசிம் கான் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்தால் உயிரிழந்த காங்கிரஸ் தலைவரின் வீட்டு மற்றும் பக்கத்து வீடுகளும் கடைகளும் சேதமடைந்துள்ளன. மீட்பு நடவடிக்கைகளுக்காக காவல்துறை மற்றும் தீயணைப்பு குழுக்கள் வரவழைக்கப்பட்டு, இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் இடிபாடுகளில் இருந்து கண்டறியப்பட்டு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.