புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி

M.S.Dhoni: டி20 போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்த தோனி. விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் சென்னை … Read more

100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரிய தோனியின் வழக்கு தள்ளிவைப்பு …!

ஐபிஎல் சூதாட்ட விவகாரம் தொடர்பாக மான நஷ்டமாக 100 கோடி ரூபாய் கோரிய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.  இந்நிலையில், இதன் அடிப்படையில் ஜீ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி தோனி … Read more

சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் – காசி விஸ்வநாதன்..!

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் என அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியாவிற்காக பல சாதனைகள் செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி அறிவித்தார். அதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டி தொடங்கிய 2008 ஆம் ஆண்டிலிருந்து தோனி … Read more

கேட்ச்களில்(100) சதம் அடித்து எம்எஸ் அசத்தல் சாதனை.!

ஜபிஎல் தொடரில் 100 கேட்ச்களை பிடித்த 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை மகேந்திர சிங் தோனி படைத்துள்ளார் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்றைய லீக் ஆட்டத்தில் கே.எல் ராகுலின் கேட்ச்சை பிடித்ததன் மூலம் தோனி இச்சாதனையை தன் வசப்படுத்தினார், கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 186 போட்டிகளில் 103 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார். தோனி 195 போட்டிகளில் 100 கேட்ச் பிடித்து இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கூண்டோடு அதிக வீரர்களை அவுட் … Read more

நேற்றைய போட்டிகள் இரண்டுமே விக்கெட் கீப்பர்களுக்கான போட்டி ! எப்படி தெரியுமா ?

50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நாளை முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.இதற்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு ஏற்றவாறு நேற்று இரண்டு பயிற்சி போட்டிகள் நடைபெற்றது.இதில் ஒரு பயிற்சி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது.மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2  போட்டிகளுக்கும்  ஒரு ஒற்றுமை உள்ளது.அது என்னவென்றால் நேற்று நடத்த 2 போட்டிகளிலும் அந்த … Read more