சாத்தான்குளம் வழக்கு – உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி.!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடா்பாக  10 போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும்  உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா். இதில், ஆய்வாளா் ஸ்ரீதா் தரப்பில் இருந்து ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றனர். இந்நிலையில், நேற்று உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனுவை … Read more

சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்க கோரிய வழக்கு -உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

சாத்தான்குளம் ம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்க கோரிய வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று  விசாரிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதற்கு இடையில் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.அவரது அறிக்கையில், கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், … Read more

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 போலீசாரை இன்று ஆஜர்படுத்துகிறது சிபிஐ

தந்தை -மகன் உயிரிழந்த விவகாரத்தில் முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட 5 பேரை சிபிஐ  இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது. விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் பின்னர் சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் … Read more

சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்க கோரிய வழக்கு -உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

சாத்தான்குளம்  விவகாரத்தில் முதல்வரை விசாரிக்க கோரிய வழக்கினை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதற்கு இடையில் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.அவரது அறிக்கையில், கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்த காவலர்களை சாத்தான்குளத்திற்கு அழைத்து சென்று விசாரணை- சிபிஐ!

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்த காவலர்களை சாத்தான்குளத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கவுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான எஸ்.ஐ. ரகு கணேஷ், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 … Read more

தந்தை, மகனுக்கு காயம் இருந்தது – சிறைக்கைதி வாக்கு மூலம்.!

கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன, சிறைக்கைதி ராஜா சிங் வாக்குமூலம். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருவரின் கொலை வழக்கை  தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, இந்த வழக்கில் அடுத்தடுத்து போலீசார் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவில்பட்டி சிறைக்கைதி ராஜாசிங் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில்  கோவில்பட்டி சிறைக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் வரும்போது  அவர்களது பின்புறத்தில் காயங்கள் … Read more

தந்தை-மகன் கொலை வழக்கு.. மேலும் 3 பேருக்கு சிபிஐ சம்மன்!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சிறைக்கைதி, சிறை கண்காணிப்பாளர் உட்பட மேலும் 3 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான எஸ்.ஐ. ரகு கணேஷ், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட … Read more

தந்தை-மகன் உயிரிழப்பு: மருத்துவர்களிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை!

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா மனித உரிமைகள் ஆணையர்கள் முன்பு ஆஜர். சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக, டெல்லியில் இருந்து தூத்துக்குடிக்கு சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க வந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் அரசு மருத்துவர்களான வினிலா, வெங்கடேஷ் ஆகியோரிடம் மனித உரிமை … Read more

#Breaking : தந்தை ,மகன் கொலை வழக்கு – அரசு மருத்துவருக்கு சிபிஐ சம்மன்

 சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோவில்பட்டி அரசு மருத்துவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில்  முதலில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ,உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகியோரை வருகின்ற 16-ஆம் தேதி வரை  சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது மதுரை முதன்மை நீதிமன்றம் … Read more

தந்தை ,மகன் உயிரிழந்த வழக்கு – பாலகிருஷ்ணன்  ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன்  ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில், நடைபெற்ற விசாரணையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆனால் இவர்களை  சிபிஐ காவலில் விசாரிக்க கோரி மதுரை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.சிபிஐ-யின் கோரிக்கையை ஏற்று 16-ஆம் தேதி விசாரிக்க … Read more