சாத்தான்குளம் வழக்கு – உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி.!
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடா்பாக 10 போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும் உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா். இதில், ஆய்வாளா் ஸ்ரீதா் தரப்பில் இருந்து ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றனர். இந்நிலையில், நேற்று உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனுவை … Read more