தடைகளை வென்று மீண்டு வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார்! கொலையுதிர் காலம் அப்டேட்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் உள்ள படங்கள் வருவது மிகவும் அரிது. அதிலும் குறிப்பாக கதாநாயகனுக்கு கொடுக்கப்படும் இன்ட்ரோ, தீம் பாடல், என தமிழ் சினிமாவை மிரள வைத்து இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரது முதன்மை நடிப்பில் அடுத்ததாக கொலையுதிர் காலம் எனும் படம் தயாராக்கியுள்ளது. இந்த படத்தி பில்லா 2 படத்தினை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு வைக்கப்பட்ட கொலையுதிர் காலம் எனும் தலைப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் … Read more

பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் ,பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என சர்ச்சையாக பேசிய ராதாரவி.

இதற்கு முன்பு சினிமாவில் கடவுள் வேடத்தில் நடிக்க  கே.ஆர்.விஜயாவை தான் நடிப்பார்கள். தற்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். மேலும் கூறுகையில் , பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என கூறினார் ராதாரவி. இயக்குனர் சக்ரி டோலேலி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து உள்ள திரைப்படம் “கொலையுதிர் காலம்”.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் பேசிய ராதாராவி, சினிமாவில் எம்.ஜி.ஆர் , சிவாஜி ஆகியோர் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுடன்  நயன்தாராவை ஒப்பிடுவது வருத்தத்தை தருகிறது. … Read more

லேடி சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு படத்தின் போஸ்டரை வெளியிட்டு….சப்ரைஸ் கொடுத்த படக்குழு..!!!

இன்று தமிழ்சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகை நயந்தாரவின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.   தமிழ் சினிமாவில் ஐயாவில் அறிமுகமாகி இன்று அன்னார்ந்து பார்க்கும் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன் தன்னுடைய சினி வாழ்வில் எத்தனை ஏற்றங்களோ அத்தனை சறுக்கல்களை சந்தித்து,அவற்றை எதிர்கொண்டு இன்று ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார்.இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு தெரியாமல் படத்தின் போஸ்டரை  வெளியிட்டு பரிசளித்துள்ளது படக்குழு. உன்னைப்போல் … Read more