கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறு! 5 குழந்தைகளை ஆற்றில் வீசி தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த மனைவி!

கணவன் – மனைவி தகராறில் 5 குழந்தைகளை ஆற்றில் வீசிய தாய். தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சி.  உத்திரபிரதேசம் மாநிலம், பாதோகி மாவட்டம்,  ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்தவர், மிருதுல் யாதவ். இவருடைய மனைவி முஞ்சி யாதவ்.  இவர்களுக்கு ஆர்த்தி, சரஸ்வதி, சங்கர், மாதேஸ்வரி மற்றும் கேசவ் என மூன்று பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு இருந்து வந்த  நிலையில், நேற்று முன்தினம் இரவும் … Read more

109 நாள் உண்ணாவிரதம் "கங்கையை சுத்தப்படுத்த கோரி" உயிரிழந்தார் ரிஷிகேஷில்..!!

தன்னார்வலர் ஜி.டி அகர்வால் கடந்த ஜூன் 22ம் தேதியிலிருந்து அரசாங்கம் கங்கையை தூய்மைப்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய 87வது வயதில் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அனைவராலும் அறியப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஜி.டி அகர்வால் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 109 நாள் உண்ணாவிரதத்திற்கு பிறகு நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தூய்மை கங்கை தன்னார்வலர் ஜி.டி அகர்வால் உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் நீரில், தேன் கலந்து மட்டும் அருந்தி வந்ததாக … Read more