BIGG BOSS 5 : பலமுறை விளிம்பு வரை வந்து தப்பி சென்ற அபினைக்கு ஆப்பு இருக்கோ ….!

இந்த வரத்திற்கான எவிக்ஷன் குறித்து கமல் சார் பேசும் வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இந்நிலையில் கடந்த வாரங்களில் நடத்தப்பட்ட நாமினேஷனில் அபினை அதிக அளவில் விளிம்பு வரை இருந்து காப்பாற்ற பட்டார். எனவே இந்த வாரம் அவன் தான் வெளியேற்றப்பட போகிறாரா என கமல் சார் கேட்பது தொடர்பான வீடியோ … Read more

BIGG BOSS 5 : வார்னிங் கொடுக்கப்பட்ட முதல் கேப்டன் நீங்க தான் …!

இசைவாணியின் இந்த வார கேப்டன் பதவி எப்படி இருந்தது என கமல் சார் கேட்கும் வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் தன்னிடமுள்ள நாணயத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி இசைவானி கேப்டனாக இருந்த நிலையில், இசைவாணி கேப்டனாக இருந்தால் அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கும் பொழுதெல்லாம் உணவு கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்பொழுதும் இந்த பணியை இசைவாணி முறையாக செய்தாரா என கமல் … Read more

BIGG BOSS 5 : கமல் சாரையும் கொஞ்சம் பேச விடுங்கம்மா …!

அக்ஷராவும் சிபியும் கமல் சார் முன்பு வாக்குவாதப்படுவது போன்ற வீடியோ ஒன்று இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியாகி உள்ளது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் கமல் சார் போட்டியாளர்களை சந்தித்து பேசுவது வழக்கம். அதுபோல இரவு நிகழ்விலும் கமல் சார் போட்டியாளர்களுடன் பேசுகிறார். அப்பொழுது கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க் குறித்து பேசப்படுகிறது. அதில் அபினை மற்றும் நிரூப் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை … Read more

BIGG BOSS 5 : ராஜுவும் அண்ணாச்சியும் தனித்தன்மை இல்லாதவர்களா …!

பிக் பாஸ் வீட்டில் ராஜுவும், அண்ணாச்சியும் தனித்தன்மை இல்லாதவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ராஜு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலருக்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனித்தன்மை இல்லாதவர்களாக, முகத்துக்கு நேராக கருத்துக்களை சொல்ல தயங்கி தங்கள் தனித்தன்மையை இழந்து நிற்கும் இரண்டு நபர்கள் யார் என போட்டியாளர்களிடம் தேர்ந்தெடுக்குமாறு  சொல்லப்பட்டது. … Read more

BIGG BOSS 5 : அக்ஷரா விஷம்…, இசைவாணி தொட்டால் சிணுங்கி….!

பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட அவார்ட் விழா குறித்த வீடியோ இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே அவார்டு கொடுக்கும் விழா நடைபெறுகிறது. இதில் விஷ பாட்டில் எனும் அவார்டு அக்ஷராவுக்கும், தொட்டால் சினிங்கி எனும் அவார்டு இசைவாணிக்கும், சிம்பிளி வேஸ்ட் எனும் அவார்டு நிரூப்பிற்கும் என … Read more

BIGG BOSS 5 : பேரு தான் பாவனி …., ஆனால் நம்ம தான் பாவம் …!

நேற்றைய அவார்ட் நிகழ்ச்சியில் நடந்தது குறித்து பாவனி அபினையிடம் பேசியது முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் அவார்ட் கொடுக்கக் கூடிய விழா நடைபெற்றது. இந்த விழாவின் பொழுது ராஜு பேசியது இன்றைய முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில், பெரு தான் பாவனி என வைத்திருக்கிறாள், ஆனால் நாம் தான் பாவம் என கூறியுள்ளார். … Read more

BIGG BOSS 5 : நிரூப்… ஐக்கி உன் பிரண்டுனா, நான் யாரு …?

ஐக்கி உனக்கு பிரண்டுனா, நான் உனக்கு யாரு என நிரூப்பிடம் ப்ரியங்கா கேள்வி எழுப்பியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே நிரூப், ப்ரியங்கா, அபிஷேக் ஆகிய மூவரும் குழுவாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் அபிஷேக் வெளியேற்றப்பட்ட பின்பு நிரூப்பும் பிரியங்காவும் ஒன்றாக விளையாடினர். சில நாட்களாக நிரூப் பிரியங்காவிடம் இருந்து விலகியே இருந்தார். தற்பொழுது நேற்றைய நீயும் பொம்மை, நானும் பொம்மை … Read more

BIGG BOSS 5 : அவார்டு விழா – நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் …!

ராஜு தேவையில்லாத அணிகளை தான் புடுங்குவார் என இசை வாணி கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த முப்பத்தி எட்டு நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்த வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த போட்டியாளர்களுக்கு அவார்டு கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் நிரூப் மற்றும் அக்ஷராவுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. அப்பொழுது இசைவானி ராஜுவிடம் நீ புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி … Read more

BIGG BOSS 5 : நிரூப் ரூல்ஸ் பிரேக் பண்ணுறவரை காயின் வைக்கமாட்டேன் ….!

நிரூப் ஆகாயத்திற்க்கான ஆளுமை கொடுக்கப்பட்டுள்ள பாவனியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 38 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வீட்டிற்குள் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பாவனியின் கைவசம் உள்ள ஆகாய நாணயத்திற்கு ஆளுமை வழங்கப்பட்டுள்ளது. இதில் சில சிறப்பு சலுகைகளும், அதிகாரங்களும் பாவனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரத்தை மீறி நடந்து கொண்டதால் பிரச்சனை எழுந்துள்ளது. … Read more

BIGG BOSS 5 : கோவம் இல்லை ஆனால், அக்ஷரா பேச்சு எனக்கு பிடிக்கலை ….!

சிபி நேற்று நடந்த பிரச்சனை குறித்து இமான் அண்ணாச்சி மற்றும் நிரூப்பிடம் பேசியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி பிரச்சினைகளுக்கு பஞ்சமின்றி தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட லக்ஸரி பட்ஜெட்டுக்கான நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க்கில் பல பிரச்சனைகள் எழுந்தது. அதில் அக்ஷரா பேசியது தொடர்பாக சிபிஐ … Read more