BIGG BOSS 5 : நீ பாவனி பெயரை சொன்னது தப்பு …சாரி கேளு!

நீ பாவனி பெயரை சொன்னது தப்பு, சாரி கேளு என சிபியிடம் சஞ்சீவ் கூறியுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேட் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியாளர்கள் தங்களையே தர வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது சிபி முதல் … Read more

BIGG BOSS 5 : அவன்கிட்ட நான் எப்போ வேணுனாலும் பேசுவேன்…, நீ யாரு…?

அவன் கிட்ட நான் எப்போ வேணுனாலும் பேசுவேன், அதை கேட்க உனக்கு உரிமை இல்லை என பாவணி கூறியது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த டாஸ்கில் பாவனி அபினையுடன் பேசுவது குறித்து ராஜு மற்றும் சிபி பேசியுள்ளனர். அதற்க்கு பாவனி நான் அவனுடன் எப்பொழுது வேண்டுமானாலும் பேசுவேன், அதை கேட்கும் … Read more

BIGG BOSS 5 : அப்போ இந்த வாரம் பாவனிக்கும் அக்ஷராவுக்கும் தான் சண்டையா …!

பிக் பாஸ் வீட்டில் பாவனிக்கும் அக்ஷராவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் தொடர்பான வீடியோ இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த வாரம் பவானி கேப்டனாகுவதற்காக தனது நாணயத்தை உபயோகப்படுத்தி உள்ளார். எனவே வீட்டில் உள்ள மூன்று பெண்களுக்கும் என்ன தேவை வேண்டுமானாலும் அதை பாவனி செய்ய வேண்டும் என அவருக்கு கட்டளை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக … Read more

BIGG BOSS 5 : உன்கிட்ட ஜாலியா பேசுறதை விட தள்ளி இருக்கிறது நல்லது …!

உன்கிட்ட ஜாலியா பேசுறதை விட தள்ளி இருக்கிறது நல்லது என ராஜு பாவனியிடம் கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் ஆரம்பத்திலேயே ராஜுவுக்கும் பாவனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தற்பொழுதும் ராஜுவிடம் நீங்கள் என்னிடம் மட்டும் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் … Read more

BIGG BOSS 5 : என்னைய பத்தி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கீங்க ராஜு …!

ராஜு பாவனி குறித்து ப்ரியங்காவிடம்  பேசியதற்கு பாவனி  வாக்குவாதப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு போட்டியாளர் போலவே அனைத்தையும் செய்ய வேண்டும். அதற்காக கொடுக்கப்பட்டுள்ள ஜோடி அனைத்தும் எதிரும் புதிருமாக கொடுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா – ராஜு, சிபி – அக்ஷரா, இமான் … Read more

BIGG BOSS 5 : பேரு தான் பாவனி …., ஆனால் நம்ம தான் பாவம் …!

நேற்றைய அவார்ட் நிகழ்ச்சியில் நடந்தது குறித்து பாவனி அபினையிடம் பேசியது முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் அவார்ட் கொடுக்கக் கூடிய விழா நடைபெற்றது. இந்த விழாவின் பொழுது ராஜு பேசியது இன்றைய முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில், பெரு தான் பாவனி என வைத்திருக்கிறாள், ஆனால் நாம் தான் பாவம் என கூறியுள்ளார். … Read more

BIGG BOSS 5 : நிரூப் ரூல்ஸ் பிரேக் பண்ணுறவரை காயின் வைக்கமாட்டேன் ….!

நிரூப் ஆகாயத்திற்க்கான ஆளுமை கொடுக்கப்பட்டுள்ள பாவனியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 38 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வீட்டிற்குள் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பாவனியின் கைவசம் உள்ள ஆகாய நாணயத்திற்கு ஆளுமை வழங்கப்பட்டுள்ளது. இதில் சில சிறப்பு சலுகைகளும், அதிகாரங்களும் பாவனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரத்தை மீறி நடந்து கொண்டதால் பிரச்சனை எழுந்துள்ளது. … Read more

BIGG BOSS 5 : எல்லாருக்கும் என் பேரு ப்ரீயா கிடைச்சிருக்கு ….!

பாவனியை வெளியில் தூங்க சொன்னது குறித்து நிரூப்புடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் நிலத்திற்கான நாணயத்திற்கு ஆளுமை வழங்கப்பட்டுள்ளதால், நிரூப்பிற்கு தனி ஆளுமை வீட்டில் உள்ளது. நேற்று 5 பேர் வெளியில் படுக்க வேண்டும் படுக்கையறைக்குள் வரக்கூடாது எனக் கூறியிருந்தார். அதில் பாவனியும் ஒருவர். எனவே என்னை மட்டுமே எப்பொழுதும் கூறுகிறீர்கள், எனது பெயர் தான் எல்லோருக்கும் ஃப்ரீயாக கிடைத்துள்ளது போல … Read more

BIGG BOSS 5 : கமல் சாரிடம் வசமாக சிக்கி கொண்ட பாவனி ….!

கமலஹாசன் அவர்கள் கலந்து கொள்ளும் இன்றைய நிகழ்வில் கடந்த வாரம் நடைபெற்ற நாணய நிகழ்வு குறித்து பேசியுள்ளார்.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த 28 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல் சார் போட்டியாளர்களுடன் பேசுவது போல தற்போதும் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வு குறித்து கமல் சார் பாவனி மற்றும் … Read more

மிரட்டலான பவானியாக மாறிய ரோபோ சங்கர்.. வைரலாகும் வீடியோ..!

நடிகர் ரோபோ சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பொளக்கட்டும் பற பற பாடலுக்கு பவானி போல் நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு பவானி என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ், மகேந்திரன், நடிகை ஆண்ட்ரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான … Read more