அற வழியில் போராடும் ஆசிரியர்கள்..!போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..!!
ஜாக்டோ ஜியோ அமைப்பானது தனது 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறது.இவர்களின் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தவே அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ ஜியோ தற்போது செய்தியாளர் சந்திப்பின் போது தங்கது போராட்டம் குறித்து பேசியது அதில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டமானது. ஜனவரி 7-ம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். … Read more