“ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு வேறு நிறுவனம் முன்வரவில்லை என்றால் பதஞ்சலி முன் வரும்”- பாபா ராம்தேவ்!

இந்தாண்டு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்புக்கு எந்தொரு நிறுவனமும் முன்வரவில்லை என்றால் மட்டுமே பதஞ்சலி முன் வரும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கடந்த சில தினங்களுக்கு … Read more

IPL 2020: பயிற்சியை தொடங்கிய சி.எஸ்.கே, அணி.. போட்டியைக்காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளுக்காக இம்மாதம் துபாய் செல்லவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், இன்று சென்னை சேபாக் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டர். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள சென்னை … Read more

IPL 2020: சென்னை மண்ணில் கால் பதித்த தல தோனி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பயிற்சிபெற இன்று சென்னை வந்தடைந்தார். உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள சென்னை அணி ஆகஸ்ட் 21 -ம் தேதி … Read more

#BREAKING: ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக்கு கொரோனா தொற்று உறுதி.!

ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக் கொரோனா. ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக் கொரோனா சோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானது . அதை  உறுதிப்படுத்தும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானம் செல்வதற்காக குழு … Read more

ஐபிஎல் போட்டியில் சம்பவம் செய்ய காத்திருக்கும் கிங் கோலி..?

விராட் கோலி ஐபிஎல் போட்டிக்கு காத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நலனுக்கும் நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஐபிஎல் போட்டியயை காண்பதற்கு காத்துள்ளார்கள் என்றே கூறலாம். இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி இந்த வருடம் … Read more

அடுத்த வாரம் சென்னை வருகிறார்கள் CSK வீரர்கள்..!

இந்த மாதம் 15 ம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தகவல். இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, மேலும் இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் … Read more

#RCB கோலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன்…. ஆரோன் பிஞ்ச்.!

கோலி தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்று ஆரோன் பிஞ்ச் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் ஐபிஎல் போட்டிக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து ஆரோன் பிஞ்ச் கூறியது “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் எப்போது இணைவேன் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த வீரர்களுடன் சேர்ந்து விளையாட வாய்ப்பு கிடைத்திருப்பது … Read more

ஐபிஎல் நேரத்தை தொடங்கிய விராட் கோலி.!

விராட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் RCB அணியினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஐபிஎல் போட்டி நெருங்குகிறது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்தது. அதன்படி போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று … Read more

ஐபிஎல் போட்டிக்கு தயாராகி மும்பை செல்லும் ஹிட்மேன்..!

ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய்க்கு விமானம் பிடிக்க விமான நிலையத்தை நோக்கி செல்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்தது. அதன்படி போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. … Read more

தனுஷின் ‘ரகிட ரகிட’ பாடலுக்கு நடனமாடி கெத்து காட்டிய சிஎஸ்கே வீரர்கள்.!

தனுஷின் ரகிட ரகிட பாடலுக்கு சிஎஸ்கே வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக மார்ச் – ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தடை செய்யப்பட்டது. அதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதற்காக தயாராகி வரும் சென்னை சூப்பர் … Read more