இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் மூலம் தன்னை பெண் என்று கூறி 70 பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது!

தன்னைப் பெண் என்று கூறி பல போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் 70க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய வாலிபர் சைபர் கிரைம் போலீசாரால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது எல்லாம் சமூக வலைதளம் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்னும் நிலைக்கு வந்துவிட்டது. மேலும் சாதாரணமாக ஒரு செயலி இருக்கிறது என்றால் அதில் ஒரு கணக்கு தொடங்கும்பவர் தனது கணக்கு மட்டுமல்லாமல் தனது பெயர்களை மாற்றி பாலினத்தை மாற்றி வேறு ஒரு போலியான கணக்குகளையும் … Read more

வலிமை படத்தின் படப்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது தெரியுமா..?

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது … Read more

126 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் திறப்பு – எங்கே தெரியுமா?

பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் மீண்டும் பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் ஹைதராபாத்தில் அமைந்துள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் புதிப்பிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பக்தர்களுக்காக நேற்று திறக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள கோஸ்வாமி புருஷோத்தம் கர் நிஹால் என்று அழைக்கப்படும் கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்லவும், சடங்குகள் செய்யவும் வசதியாக அதைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலை ஒரு உள்ளூர் இந்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. … Read more

அப்போலோ மருத்துவமனைக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்.!

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சகமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். புது வருட பிறப்பை பலரும் இந்த வருடம் இனிய வருடமாக அமையட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்தும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினி புத்தாண்டு வாழ்த்துக் கூறியதை … Read more

ரஜினி விரைவில் ஆரோக்கியம் பெற வேண்டும் – சந்திரபாபு நாயுடு

ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு நெகடிவ் என வந்துள்ளது. இருப்பினும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து, இன்று ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை … Read more

7,801 வைரக்கற்களால் வடிவமைத்தமோதிரம்.! கின்னஸ் சாதனை படைத்த நகைக்கடை அதிபர்.!

ஹைதராபாத்தில் ஹால்மார்க் ஜூவல்லர்ஸ் என்னும் நகைக்கடையை நடத்தி வருபவர் கோட்டி ஸ்ரீகாந்த். இவர், 2018 ஆம் ஆண்டு பல வடிவங்களில் மோதிரம் செய்யும் பணியினை தொடங்கினார். கடைசியாக கேமிலியா பூவின் டிசைனை தேர்ந்தெடுத்து மோதிரம் உருவாக்கும் பணியை தொடங்கியதாகவும், அதன் முதல்கட்ட வடிவம் கடந்தாண்டு மார்ச் மாதம் உருவாகியதாகவும், தற்போது அதனை 7,801 வைரக்கற்களை கொண்டு பூவை போன்ற டிசைனில் ஒற்றை மோதிரம் ஒன்றை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!

ஹைதராபாத் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் வரத்து குறைவு காரணமாகவும், இந்தியாவில் அதிக அளவில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்ய  வேளாண் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி உத்தரவிட்டார். மேலும், ஒரு நபருக்கு இரண்டு கிலோ வெங்காயம் விற்கப்படும்  என்றும் வெங்காயம் வாங்கும் மக்கள் எந்த அடையாள … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு .!

இரண்டு நாட்கள் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதராபாத்தில் இன்று இரவு அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், லேசான முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை நகரத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நீர் நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால், தேவையான … Read more

கர்ப்பிணி ஒருவருக்காக மெட்ரோ ரயிலை இயக்கிய மெட்ரோ நிர்வாகம்… குவியும் பாராட்டுகள்…

பிரசவ வலியால் துடித்த நிறை மாத கர்ப்பிணியை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, ஒருவருக்கு மட்டும் சிறப்பு ரயிலை இயக்கிய ஐதராபாத், ‘மெட்ரோ’ ரயில் நிர்வாகத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் கன மழை பெய்தது. இதில் அந்த  நகரமே வெள்ளக்காடாக மாறியதால், சாலை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்ததுப் போனது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, கர்ப்பிணி ஒருவர், விக்டோரியா மெமோரியல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு … Read more

கொரோனா தடுப்பூசிக்காக ‘ஹைதராபாத்தை உலகம் தேடுகிறது’ – தமிழிசை சவுந்தரராஜன்

கொரோனா தடுப்பூசிக்காக ஹைதராபாத்தை உலகம் தேடுகிறது என்று தெலுங்கானா கவர்னர் கூறியுள்ளார். தெலுங்கானா மாநிலமான ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர் எனப்படுகின்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் இணைந்து இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, “கோவாக்சின்” தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்ட தமிழிசை சவுந்தரராஜன். அங்கு அவர் கூறுகையில், திறம்பட்ட கொரோனா தடுப்பூசிக்காக உலகம் … Read more