வரலாற்றில் இன்று(14.01.2020).. தமுஎச எனும் அமைப்பை துவங்கிய முற்போக்கு எழுத்தாளர் பிறந்த தினம் இன்று..

தமிழக  விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைப் போராளி, இதழாளர், முற்போக்கு எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் எனபல்வேறு பதவிகளை வகித்தவர், இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பல ஆண்டுகள் சிறையிலேயே  தனது வாழ்க்கையைக் கழித்தவர் கே. முத்தையா ஆவர் இவரை குறித்த சிறப்பு தொகுப்பு, பிறப்பு: இவர் தமிழ் நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டம் பேராவூரணி கிராம ஊராட்சிக்குட்பட்ட முடப்புளிக்காடு உள்ளிட்ட 11 கிராமங்களிக்கு கிராம முன்சீப் ஆக இருந்த  கருப்பையாத்தேவர் – … Read more

வரலாற்றில் இன்று(13.01,2020)… விண்ணில் பறந்த முதல் இந்தியர் பிறந்த தினம் இன்று..

ராகேஷ் ஷர்மாவிண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ஆவர். இவரது பிறந்த தினத்தில் இவரை நினைவு இவரை நினைவுகொள்வோம். பிறப்பு: இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா எனும் பகிதியில், ஜனவரி மாதம் 13ம் நாள்  1949 ஆண்டு  பிறந்தவர். உலக அளவில், ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதர் ஆவார். இவர்,விண்வெளியில் 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள்  தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி: ஜனவரி 13ம் நாள்  1949 ஆண்டு பஞ்சாபில்  … Read more

வரலாற்றில் இன்று(10.01.2020)… இந்தியா-பாகிஸ்தான் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட தினம்..

இந்தியா-பாகிஸ்தான் 1965 போர் நடந்து இருதரப்பும்  அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட தினம் இன்று. சாஸ்திரி மற்றும் ஆயுப்கான் ஆகியோர் போர் நிறுத்தத்தை அறிவித்த தினம்.  வரலாற்றில் இன்று  கடந்த 1965ஆம் ஆண்டு  இந்தியாவுடன் பாகிஸ்தான் நடத்திய போரின் காரணமாக பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் தலையீடுகளாலும் ரஷ்யா முயற்ச்சியாலும் இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் ஜனவரி மாதம்  10ம் நாள் 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.   இந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் தாஷ்கண்ட் என்ற இடத்தில் நடைபெற்றதால் இந்த  … Read more

வரலாற்றில் இன்று(23.12.2019).. தேசிய உழவர் தினம் இன்று..

இந்திய குடியரசின் ஏழாவது பிரதமராக ஜூலை 1979 28 முதல் ஜனவரி 1980 14 வரை பணியாற்றியவர் சவுதாரி சரண் சிங் ஆவர். மிக குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்துள்ள இவர் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தை  எதிர்கொள்ளவும் இல்லை, தன்னுடைய பதவிக் காலத்தில் நாடாளுமன்றம் சென்று உரை ஆற்றியது இல்லை. விவசாய பெருமக்களுக்காக ஆற்றிய சிறப்பு பணியினை சிறப்பிக்க இவரது பிறந்த நாளை தேசிய உழவர் தினமாக இந்திய அரசு கடைபிடித்து வருகிறது. பிறப்பு: … Read more

வரலாற்றில் இன்று(22.12.2019)- தேசிய கணித தினம்

“எண்ணென்ப ஏனைஎழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.” என்பது கணிதத்தை பற்றிய வள்ளுவன் வாக்கு. அப்படிப்பட்ட கணிதத்தை நாம் சிந்தையில் வைத்து போற்ற வேண்டும். இந்தியாவில் இத்தகய கணித்தை ஒரு கணிதமேதையின் பிறந்த நாளினை இந்தியாவே  தேசிய கல்வி தினமாக கொண்டாடி வருகிறது. இதை பற்றியது தான் இன்றைய தொகுப்பு. பிறப்பு: ஈரோடு மாவட்டத்தில்    சீனிவாசன்  கோமளம் தம்பதிகளுக்கு  1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  திங்கள் கிழமை 22 ஆம் நாள் பிறந்தவர் தான் … Read more

வரலாற்றில் இன்று (டிசம்பர் 20) சர்வதேச ஒருமைப்பாடு தினம் இன்று.

உலக ஒற்றுமையை நிலைநிறுத்துவதில் ஓங்கி ஒலிக்கும் ஐநா. வரலாற்றில் இன்று சர்வதேச ஒருமைப்படு நாள். சர்வதேச நாடுகளின் ஒருங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை திகழ்கிறது. இந்த சபையின் பொதுச்சபையில் கடந்த  2002ஆம் ஆண்டு டிசம்பர் 20ம் நாள்  உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும். இந்த,  21ஆம் நூற்றாண்டில் மக்கள் அமைதி, செழிப்பு, … Read more

அறிவோம் வரலாறு..!! இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர்….!! திருமதி.பிரதீபா தேவிசிங் பாட்டில் பிறந்த தினம் இன்று..!!!

வராலாறு என்றாலே இன்று அறிந்து கொள்ளும் புது தகவலை பற்றிய ஏக்கத்தை தரக்கூடியது தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்று நாம் நினைவில் கொள்ள இருப்பது இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவரை பற்றியது, வாருங்கள் அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் அரசின்  மிக உயரிய பதவியும், நாட்டின் முதல் குடிமகனுமான இந்திய குடியரசு தலைவர் பதவியை  முதல் பெண்மணியும் இந்தியாவின் பன்னிரண்டாம் ஜனாதிபதியாக அலங்கரித்தவர்  திருமதி. பிரதிபா தேவிசிங்க் பாட்டில்   அவர்கள்  ஆவார். இவர் அடிப்படையில், தொழில்ரீதியாக … Read more

வரலாற்றில் இன்று (டிசம்பர் 16) வெற்றி நாள்(இந்தியா ).!

1971ல் இந்தியா வங்கதேச வீர்ரகளுடன் இணைந்து இந்திய-பாகிஸ்தான் போர் 1971 -ல் பெற்ற வெற்றி பெற்றது. அதன் நினைவாக ஆண்டு தோறும்  டிசம்பர் 16 அன்று வெற்றி நாளாக கொண்டாடப்படுகிறது. 1971-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து சரணடைந்தனர்.இதனால் கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பிறகு டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் … Read more

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்..!

மலேசியாவில்  உள்ள பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் மலேசியாவின் ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) தற்போதைய பொதுச் செயலாளர், லிம் குவான் எங் ஆவார். இவர், பினாங்கு மாநிலத்தில் பட்டர்வொர்த் நகரின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர், அரசியலுக்கு வரும்முன் , அங்குள்ள ஒரு வங்கியில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 1986 ஆம் ஆண்டு கோட்டா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், அவர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் … Read more

வரலாற்றில் இன்று டிசம்பர் 03 போபால் விஷவாயு தாக்குதல்..!

டிசம்பர் 3, 1984 ஆம் ஆண்டு போபால் விஷவாயு தாக்குதல் நடந்த நாள். மத்தியபிரதேஷ மாநிலம், போபாலில் நடந்த கொடூரம் சம்பவம். 1984ஆம் ஆண்டு, டிசம்பர் 3ஆம் நாள், அங்குள்ள யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் உள்ள விஷவாயு கிடங்கில் உள்ள விஷவாயு கசீந்து, சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த விஷவாயு தாக்குதலில் மூச்சிதிணறல் ஏற்பட்டு, 300க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல், விரைவாக சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மற்ற ஊர்களில் பரவியது. பரவிய சிறிது … Read more