வரலாற்றில் இன்று(10.01.2020)… இந்தியா-பாகிஸ்தான் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட தினம்..

இந்தியா-பாகிஸ்தான் 1965 போர் நடந்து இருதரப்பும்  அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட தினம் இன்று. சாஸ்திரி மற்றும் ஆயுப்கான் ஆகியோர் போர் நிறுத்தத்தை அறிவித்த தினம்.  வரலாற்றில் இன்று  கடந்த 1965ஆம் ஆண்டு  இந்தியாவுடன் பாகிஸ்தான் நடத்திய போரின் காரணமாக பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் தலையீடுகளாலும் ரஷ்யா முயற்ச்சியாலும் இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் ஜனவரி மாதம்  10ம் நாள் 1966ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.   இந்த ஒப்பந்தம் ரஷ்யாவின் தாஷ்கண்ட் என்ற இடத்தில் நடைபெற்றதால் இந்த  … Read more