பொதுக்குழு கூட்டம்.. ஒற்றை தலைமை வேண்டும்.. அதுவும் அவர்தான்! – செயற்குழு உறுப்பினர்கள்
ஒற்றை தலைமை வேண்டும் என்று பொதுக்குழுவில் கோரிக்கையை முன்வைப்போம் என்று செயற்குழு உறுப்பினர்கள் தகவல். அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இன்று சென்னை வானகரத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் என பலரும் திரண்டுள்ளனர். தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் … Read more