#BREAKING: ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா.!

ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் தமிழகத்தில்  எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு  வருகின்றனர். இதையடுத்து, தற்போது ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று காலை கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவனை தொடர்ந்து, வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியானது. இதனால், இன்று ஒரே நாளில் மூன்று திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை … Read more

மகாத்மா காந்தியின் சில குறிப்புகள் ..!

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவர் அக்டோபர் 02 ஆம் தேதி 1869 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.இது இவருக்கு 150 -வது பிறந்தநாள் ஆகும் .இவரது பெற்றோர் ரம்சாந்த் காந்தி- புத்திலிபாய் ஆவார்கள் .இவரது தாய் மொழி குஜராத்தி ஆகும் . மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் சில குறிப்புகள் : இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் … Read more

ராஜீவ் கொலை குற்றவாளிகள் குறித்து ராஜபக்க்ஷே கருத்து…!!!

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையா,இல்லையா? என்ற அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் டெல்லி வந்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்க்ஷேயை விமான நிலையத்தில் சுப்பிரமணியசுவாமி வரவேற்றார். விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக இந்தியா வந்துள்ளார். அவர் கூறியதாவது,எங்கள் நாட்டில் ராஜீவ் கொலை குற்றவாளியை  நாங்கள் தண்டித்துவிட்டோம்.இங்கு உள்ள குற்றவாளிகள் குறித்து  இந்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும்,என்று தெரிவித்தார்.

வரலாற்றில் இன்று தான் மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம் செய்தார்…!!

வரலாற்றில் இன்று மார்ச் 12, 1930. மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை முறியடிக்கும் நோக்கோடு தண்டி யாத்திரையை துவக்கிய நாள் உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பதுகாலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த … Read more