வாடிக்கையாளரை அவமானப்படுத்தியதால் ஜவுளி கடைக்கு ரூ.20,000 அபராதம்..! நீதிமன்றம் உத்தரவு ..!

நெல்லையப்பன் என்பவர்  வாங்கிய துணியின் அளவு சிறிதாக இருந்தாக கூறி வேறு துணி தர கேட்க, ஆனால்  கடையின் உரிமையாளர் துணியும் தர முடியாது, பணத்தையும் கொடுக்க முடியாது என கூறி அவமானப்படுத்தி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக 15 ஆயிரமும் , வழக்கு செலவு 5000 என மொத்தம் 20 ஆயிரம் நஷ்டஈடு கொடுக்க உத்தரவிட்டனர். திருநெல்வேலி டவுன் மேட்டுத்தெருவை சார்ந்தவர் நெல்லையப்பன் இவரது மனைவி கோமதி இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த … Read more

2 மணிநேரம் தாமதமான தேஜாஸ் விரைவு வண்டி.. ஒவ்வொரு பயணிக்கும் தலா 250ரூ இழப்பீடு..!

கடந்த அக்டோபர் 19 ம் தேதி லக்னோ-டெல்லி தேஜாஸ் விரைவு ரயில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமானது. அதில் பயணித்த பயணிகளுக்கு தலா ரூ .250 இழப்பீடை ஐஆர்சிடிசி நிறுவனம் வழங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இந்தியாவுக்கு தேஜாஸ் விரைவு வண்டி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிறுவனத்தின் காப்பீட்டுக் கொள்கையின் கீழ், லக்னோ-டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் பயணிகள் ஒரு மணி நேரம் தாமதமாக இருந்தால் ரூ .100 பெறுவார்கள். ரயில் இரண்டு மணி … Read more

மாலை எடுத்து வந்த தலைமையாசிரியருக்கு ரூ.1,000 அபராதம் விதித்த கலெக்டர்..!

மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சொட்டி சிங். இம்மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ ,மாணவியர்கள் வனத் துறையினருடன் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்த விழாவிற்கு மாவட்ட கல்வி அதிகாரி போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலெக்டர் சொட்டி சிங் அழைக்கப்பட்டார். சொட்டி சிங்கை வரவேற்பதற்காக மாலைகள் வாங்கி வந்திருந்தனர். அந்த மாலையை பள்ளி தலைமையாசிரியர் பி.எஸ் சவுகான் … Read more

சென்னையில் சொமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1,00,000அபராதம்..!

தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் டெங்கு பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை தமிழகம் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது. தேங்கிக்கிடக்கும் மழை நீரால் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சொமாட்டோ நிறுவனத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ஒரு … Read more

ஆஸ்திரேலியாவில் ட்ரிபில்ஸ் சென்ற இந்தியருக்கு ரூ. 66,040 அபராதம் !

ஆஸ்திரேலியாவில் தனது 59வயதான மனைவி மற்றும் 6வயதான பேரக் குழந்தையுடன் 67வயதான இந்தியர் ஒருவர் ஸ்கூட்டரில் ட்ரிபில்ஸ் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது விதிமீறி வாகனம் ஓட்டுவதை கண்டறிந்த போலீஸார், இந்தியரை நிறுத்தி அபராதம் வித்திதார். ஆஸ்திரேலியாவில் இருசக்கர வாகனத்தில் மூன்று நபர் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதை அறியாததால் இந்திய மதிப்பில் ரூ. 66,040 அபராதமாக செலுத்தியுள்ளார். இதில்,ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியது, எட்டு வயதுக்கும் குறைவான நபரை ஏற்றி சென்றது, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றியது, … Read more

அமெரிக்கா டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதிப்பு….!!!

டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதிப்பு. குழந்தைகளின் அந்தரங்க விவரங்களைச் சேகரித்த டிக் டாக் செயலி.  டிக் டாக் செயலி குழந்தைகளின் விவரங்களை முறைகேடாகச் சேகரித்த குற்றச்சாட்டில் டிக் டாக் செயலிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளதுஅமெரிக்கா. அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் குழந்தைகளின் அந்தரங்க விவரங்களைச் சேகரித்த விவகாரத்தில், டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வர்த்தக ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு … Read more