நாலுகால் பிராணி எடப்பாடி…..தவழ்ந்து காலை வணங்கியது எதற்காக…? TTV கேள்வி எழுப்பியுள்ளார்…!!
நாலுகால் பிராணி என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அமமுக துணை பொது செயலாளர் TTV தினகரன் விமரசனம் செய்துள்ளார். தமிழக அரசையும் , தமிழக முதல்வரையும் விமர்சித்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக அமமுக துணை பொது செயலாளர் TTV.தினகரன் இன்று செய்தியாளர்களை பொது தமிழக முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் , கடந்த ஆண்டு கரூர் மாவட்ட கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது , இந்த ஆட்சியை துரோக ஆட்சி , எடுபுடி ஆட்சி என்று கூறியதற்கு என்மீது அரசு … Read more