தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை – ஜெ.பி.நட்டா

தமிழகம் பாதுகாப்பான கரங்களில் இல்லை, நீங்கள் கைகளை மாற்றுவது நல்லது என தேசிய பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பேச்சு. கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார். தேசம் பாதுகாப்பான கரங்களில் உள்ளது, ஆனால் தமிழகம் இல்லை. எனவே, நீங்கள் கைகளை அதாவது (ஆட்சியை மாற்றுவது) அதாவது நல்லது என்று கூறினார். மேலும் திமுகவை “குடும்பக் கட்சி”, “D … Read more