கிரிப்டோவில் லாபம் பெற்றுத்தருவதாக ₹500 கோடி மோசடி!

கிரிப்டோவில் அதிக லாபம் பெற்றுத்தருவதாகக் கூறி மக்களிடம் ஒரு கும்பல் ரூ.500 கோடி மோசடி செய்துள்ளது. டெல்லியில் ஒரு கும்பல், புதிய கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதில் 200% வருமானம் பெற்றுத்தருவதாகக் கூறி மக்களிடம் ரூ.500 கோடி மோசடி செய்துள்ளது. அந்த கும்பல் பெரிய நட்சத்திர ஹோட்டலில் கூட்டங்களை நடத்தி அதில் கிரிப்டோ குறித்து விளக்கம் அளித்துள்ளனர். மேலும் விடுமுறையில் முதலீட்டாளர்களை கோவாவிற்கு அழைத்துச்சென்று அங்கு ஒரு பெரிய நிகழ்வை நடத்தினர். அங்கு அவர்களுக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளை … Read more

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட கிரிப்டோகரன்சி..!! பரிமாற்றத்தை நிறுத்தியது பினான்ஸ்..!!

பிரபல கிரிப்டோ பரிமாற்ற செயலியான பினான்ஸ் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக  அதன் செயல் அதிகாரி சாங்பெங் ஜாவோ தெரிவித்துள்ளார். இந்த தற்காலிக நிறுத்தமானது Ankr மற்றும் Hay போன்ற டெக்னாலஜி மீதான தாக்குதலை அடுத்து செயல்படுத்தப்பட்டுள்ளது.ஹேக்கர்களால் பரிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 3 மில்லியன் டாலர்களும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த Ankr மற்றும் Hay போன்ற டெக்னாலஜிகளின்  துணையுடன் பினான்ஸ் போன்ற பிரபல கிரிப்டோ செயலிகள் இயங்குகிறது.இதனை தாக்கிய ஹேக்கர்கள் அங்கு பணிபுரியும் டெவெலப்பர்களின் தனிப்பட்ட … Read more

அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி டிரேடிங் வழக்கில் 2 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிகள் சம்பந்தப்பட்ட முதல் இன்சைடர் டிரேடிங் வழக்கில் இரண்டு இந்திய சகோதரர்கள் மற்றும் அவர்களது நண்பர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் காயின்பேஸ் இன் முன்னாள் தயாரிப்பு மேலாளர் இஷான் வாஹி மற்றும் நிகில் வாஹி – கடந்த வியாழன் காலை சியாட்டிலில் கைது செய்யப்பட்டனர். அறிக்கையின்படி, காயின்பேஸ் நிறுவனம்  தன் பரிமாற்றத்தின் மூலம் மக்களை கிரிப்டோ வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. இஷான் வாஹி தனது சகோதரர் மற்றும் நண்பர் ரமணிக்கு புதிய கிரிப்டோகரன்சி பற்றி … Read more

ஊழல் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த ஒரே அரசியல்வாதி தங்கமணி தான் – அமைச்சர் செந்தில் பாலாஜி

டெல்லியில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே சிங்கை நேரில் சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை. மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங்கை, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மின்துறை தொடர்பாக 12 கோரிக்கைகளை கொண்ட மனுவை வழங்கினார். அதில், மின்சார சட்டத்தில் திருத்தும் கொண்டுவர முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் இருந்து 237.63 … Read more