59,000 உயிரை காவு வாங்கிய கொரோனா..அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

உலகளவில் கொரோனா உயிரிழப்பு 59 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 59,140 ஆகமாக அதிகரித்து உள்ளது. உலகளவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 காக அதிகரித்துள்ளது. மேலும் உலகளவில் 2.28 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர் எனவும், பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 2,28,405 ஆக அதிகரித்துள்ளது உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வீழ்வேன் என நினைத்தாயோ!!10 கோடி மக்கள் தொகை..200 கூட தாண்டாத கொரோனா!முன்னோடி வியட்நாம்

உலக நாடுகளை எல்லாம் மிரட்டி வரும் கொரோனா 10 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 200பேரை கூட தாண்டாத அதன் பாதிப்பு என மற்ற நாடுகளுக்கு முன்னோடியாகவும்;ஆச்சரியத்தையும்  ஏற்படுத்திய வியட்நாம் நாடுகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது.   கொரோனா வைரசின்  பிறப்பிடம் என்று கூறப்படும் சீனாவில் முதன் முதலாக இவ்வைரஸின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1ந்தேதி  கண்டறியப்பட்டு கட்டுப்படுத்துவதற்குள் 205க்கும் மேற்பட்ட நாடுகளில் அசுர வேகத்தில் வைரஸ் பரவி கடும் பாதிப்பை உலக மக்களுக்கு … Read more

முன்னெச்சரிக்கையை ஸ்மார்ட் போனில் கொண்டு வந்த சீனா!

ஸ்மார்ட் போன்களின் உதவியுடன்  கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக   மொபைல் போன் பார்கோடு கொண்டு  சீனா  நடவடிக்கை எடுத்து வருகிறது. சீனாவில் சுகாதாரத்துறையினர்  ரயில் நிலையம், ஓட்டல்கள் வைரஸ் அதிகம் தாக்கிய வூஹான் நகர எல்லைகள் போன்ற இடங்களில், , ‘மொபைல் போன் பார்கோடு’ வைத்து உள்ளனர். இந்த பார்கோடு ஆனது பொதுமக்கள், ரயில் அல்லது ஓட்டல்களுக்குள் செல்வதற்கு முன், அந்த பார்கோடை தங்கள் மொபைல் போனில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்போது போனில் பச்சை குறியீடு வந்தால் … Read more

இன்னும் சற்று நேரத்தில் வீடியோ உரை..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளுடனான பிரதமர் மோடியின் வீடியோ செய்தி  இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்திய நிலையில் இன்று  நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிடுவதாக தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “3ந்தேதி காலை 9 மணிக்கு ஒரு சிறிய வீடியோ செய்தியை எனது சக இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன் … Read more

மௌனமாக அரசு:புற ஊதா கதிர் கொண்டு வைரஸை கொல்லும் ரோபோ:கோவை மாணவர்கள் அசத்தல்..

புற ஊதா கதிர்களை பயன்படுத்தி கொரோனா வைரஸை அழிக்கும் நவீன ரோபோக்களை கோவை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்; மேலும் அரசு அனுமதிக்கு காத்திருப்பாதாக தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸை அழிக்கும் ரோபோக்களை கோவை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பயின்ற 2  மாணவர்கள் இளம் தொழில் முனைவோராக உள்ளனர். கணினி தொழில்நுட்ப தீர்வு, ரோபோ தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள், மருத்துவமனைகள், வீடுகள், வாகனங்களில் இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுகளை எல்லாம் … Read more

தப்லீக் ஜமாத் மாநாட்டினர் மீது கண்காணிப்பு தீவிரம்..!தகவல் அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை

தப்லீக் ஜமாத் மாநாட்டினர் மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதாகவும்,தகவல் அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் தப்லீக்-ஏ-ஜமாத் நடத்திய இஸ்திமாவில் கலந்துகொண்டு தகவல் அளிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து நேற்று அவர் கூறுகையில் மனிதநேயத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையையும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஜமாத்தினர் செய்த தவறுக்கு மக்கள் பாதிக்கப்படக் கூடாது. இதில் வெளிநாட்டினராக யாராக … Read more

10 லட்சத்தை நெருங்கும் கொரோனா..!ஒரே நாளில் 1,049 உயிரை காவு வாங்கிய கொடூரம்

உலகம் முழுவதும் தனது மின்னல் வேகத் தொற்றுக் காரணமாக பொதுமக்களை வாட்டி வதைத்து உயிர்களை காவு வாங்கி வரும் கொடூர கொரோனாவிற்கு உலக நாடுகளே சீர் குலைந்து கிடக்கிறது.இதன் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து  கொண்டே அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.அவ்வாறு தற்போது வரை உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.வல்லரசு என்று தன்னையே வாழ்த்து கொண்ட அமெரிக்கா  கொரோனாவை சமாளிக்க முடியாமல் திணறி வருவதை உலக நாடுகளே உற்று நோக்கி வருகின்றன. … Read more

அதிபரை சந்தித்த டாக்டருக்கு கொரோனா-அப்போ!அதிபர்க்கு???ஆடிப்போன ரஷ்யா!!

ரஷிய அதிபர் புதினை சந்தித்த டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் ரஷ்யாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வரும் இவ்வைரஸ் 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 பேருக்கு பரவி உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 ஆயிரத்து 107 பேர் உயிரிழந்து உள்ளனர்.  வைரஸ் தாக்குதலுக்கு இரு பேரும் வல்லரசு நாடுகளும்  கடும் சவாலை சந்தித்து வருகிறது.இந்நிலையில் ரஷியாவிலும் கொரோனா மின்னல் வேகமாக பரவி 2 ஆயிரத்து 337 … Read more

ஹோட்டலில் 20 பெண்களோடு தஞ்சமடைந்த மன்னர்-இதுவா!?? தனிமைப்படுத்துதல்.?தாளிக்கும் சர்வதேசம்

கொரோனாவால் தன் நாடு சீரழிந்து வரும் நிலையில் ஜெர்மனியில் ஆடம்பர ஹோட்டலில் 20 பெண்கள் மற்றும் பணியாட்களுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தாய்லாந்து மன்னர்  பற்றிய  தகவல்கள் வெளியாகி கடும் சர்ச்சையாக வெடித்துள்ளது. உலகம் முழுவதும் தனது கொடூர மின்னல் வேகப்பரவல் காரணமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து கண்டுபிடிக்கபடாத இந்த தொற்றுக்கு மருந்து தனிமைப்படுத்துதல் தான் என்கின்றனர் மருத்துவர்கள் அதாவது தன்னைத் தானே தனிமைப்படுத்துதல் இதுவே பரவும் கொரோனாவிலிருந்து தப்ப மக்கள்  மேற்கொள்ளும் வழியாகும்.அவ்வாறு … Read more

இனிய செய்தி :102 பேர் குணமடைந்தாக -சுகாதாரத்துறை தகவல்

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,55,591-ஆக அதிகரித்துள்ளது.அதே போல் உலகளவில் இந்நோய்த் தொற்று பாதிப்பால் 36,211 மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1117-ஆக உயர்ந்துள்ளது. மரணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது.இத்தகைய எண்ணிக்கைகளுக்கு நடுவே இதில்  102 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.