ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் வழங்க உத்தரவு!

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வு பெறக்கூடிய மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு. உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், விடாமல் உழைக்கும் அரசு ஊழியர்களாகிய காவலர்கள், அமைச்சர்கள், மருத்துவர்கள் என அனைவருக்குமே ஓய்வில்லாத உழைப்பு தான் தற்பொழுது நடந்து வருகிறது. இந்நிலையில், வயது முதிர்வால் கொடுக்கப்படக்கூடிய ஓய்வு மற்றும் ஓய்வூதியம் இந்த வருடம் சற்றே வழக்கத்துக்கு மாறாக நடைபெறுகிறது. அதாவது ஓய்வு பெறும் மத்திய  6 … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 16,644,069 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  656,550 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,232,051  பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,482,503 பேர் … Read more

தந்தையின் இயலாமையால் தானே ரிக்க்ஷா ஒட்டி சம்பாதிக்கும் 14 வயது சிறுமி

பீகார் மாநிலத்தில் தந்தையால் தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஊரடங்கு நேரத்திலும் ரிக்க்ஷாவை ஓட்டி குடும்பத்தை கவனித்து வரும் 14 வயது சிறுமியின் செயல் வியக்க வைக்கிறது. கொரானா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதுமே அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலம் சசாரம் என்னும் மாவட்டத்தில் தொடர்ந்து இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் தனது தந்தையால் வேலை செய்ய இயலாத சூழ்நிலை … Read more

எச்சரிக்கை.! அளவுக்கு மீறிய சானிடைசர்களும் ஆபத்துக்களை தரும்.!

அதிக அளவில் சானிடைஸர்களை கொண்டு  கைகழுவி வந்தால், அது உடலில் உள்ள நல்ல பேக்டிரியாக்களையும் அழித்துவிடும். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிபுணர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறிவருகின்றனர். அதில், முக்கியமானவை, முகக்கவசம் அணிவது, கைகழுவுவதும், சமூக இடைவெளி ஆகியவை ஆகும். இதில் முகக்கவசமும், தனிமனித இடைவெளியும் பாதிப்புகளை ஏற்படுத்த போவதில்லை. ஆனால், ஆல்கஹால் கலந்திருக்கும் அதிக அளவில் சானிடைஸர்களை கொண்டு  கைகழுவி வந்தால், அது உடலில் உள்ள நல்ல … Read more

ஒரே மாதத்தில் இரு முறை கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேற்கு வங்க நபர்!

மேற்குவங்கத்தில் உள்ள நபர் ஒருவருக்கு ஒரே மாதத்தில் இரு முறை கொரோனா தொ ற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரானா வைரஸ்ஸின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், ஏற்கனவே ஒரு முறை உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியான அறிக்கையில், கொரோனா  வைரஸ் தன்னைப்பற்றி அறியமுடியாத பல கருத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளது, அதாவது ஒரு நிலையில் இல்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டே உள்ளதால் இன்னும் முழுவதுமாக அதனை பற்றி அறிந்து … Read more

covid 19 சோதனை : இஸ்ரேலிய தூதுக்குழு கோவிட்-19 சோதனையில் கலந்து கொள்ள இந்தியா புறப்படுகிறது!

இஸ்ரேலிய தூதுக்குழு கோவிட்-19 சோதனையில் கலந்து கொள்ள இந்தியா புறப்படுகிறது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,436,019 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,812 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அகில இந்திய மருத்துவ நிறுவனத்துடன் நான்கு கொரோனா வைரஸ் நோயறிதல் தீர்வுகளை சோதிக்க … Read more

தனியார் மருத்துவமனைக்கு யூனிட் 20,000 ரூபாய் என பிளாஸ்மா கொடுக்கும் பஞ்சாப் அரசு!

பஞ்சாப் அரசு அம்மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு யூனிட் 20,000 என 50,000 ரூபாய்க்கு பிளாஸ்மா வழங்க உள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பல இடங்களில் தற்பொழுது பிளாஸ்மா வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாகிய பஞ்சாபிலும் அரசு பிளாஸ்மா வாங்கி உள்ளது. இந்நிலையில், பஞ்சாபில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக பிளாஸ்மா வழங்கப்படும். ஆனால் தனியார் மருத்துவமனைகலீல் சிகிச்சை பெறுவோர் அதற்காக பெருந்தொகையை … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 16,418,867 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 652,256 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,047,304 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில், உலக … Read more

கொரோனா ஊரடங்கில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி – ஸ்விக்கி நிறுவனம்

கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி . இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த  நிலையில்,கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வீடுகளில் இருந்த மக்களில், பெரும்பாலானோர் இணையத்தில் உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டனர். இந்நிலையில், இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் நிறுவனமான ஸ்விக்கி, கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி செயப்பட்டதாக கூறியுள்ளது. மேலும், 1.29 லட்சம் சாக்கோ … Read more

போலி முகவரி! போலி மொபைல் நம்பர்.! 3,338 கொரோனா நோயாளிகளை காணவில்லை.!

கொரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரிக்கப்படும் போது, பலர் தங்களது முகவரி, மொபைல் நம்பரை மாற்றி தவறாக கொடுத்துவிட்டதால், தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்ட சுமார் 3300 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை என பெங்களூரு காவல்துறை அதிகாரி மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அங்கு கொரோனா சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 14 நாட்களில் 16 ஆயிரமாக இருந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், … Read more