கண்டெய்னரில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை.!

டெல்லிக்கு கண்டெய்னரில் எடுத்து சென்ற ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து டெல்லிக்கு கண்டெய்னர் லாரியில் எடுத்து சென்ற சுமார் ரூ.2.5 கோடி மதிப்புள்ள செல்போன்கள் தெலுங்கானாவில் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மூன்றாவது முறையாக கண்டெய்னரில் இருந்து செல்போன்கள் திருடப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

39 இறந்த பிணங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி அதிர்ச்சியில் ஆழ்ந்த போலீசார்..!!

லண்டன் நகரில் கிழக்குப்பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே ரோந்து பணியில் இருந்த பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டபோது கண்டெய்னர் லாரியில் உள்ள 39 பயணங்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அயர்லாந்து பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே சந்தேகத்தின் பெயரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்தான் கண்டைனர் … Read more