சீன புத்தாண்டு கொண்டாட்டம்…அழகு நிறைந்து ஜொலிக்கும் சீன நகரங்கள்…!!

சீன நாட்டின் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, அங்கு அந்நாட்டு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.சீனா நாட்டின் பல்வேறு வீதிகளிலும் , அங்குள்ள முக்கிய நகரங்களிலும் மின்னொளியில் அழகுகளால் ஜொலிக்கின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்தை விட்டு அங்கு சுமார் 20 லட்சம் எல்.இ.டி விளக்குகளினால் கட்டடங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கே பல வண்ணங்களில் இருக்கும் ராந்தர் விளக்குகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. புத்தாண்டை குதூகலமாக கொண்டாடிவரும் சீன மக்கள், தெருக்களில் ஜொலிக்கும் கட்டடங்கள் முன் நின்று பிரமிப்பாக பார்த்து ரசித்து செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். … Read more

சீன உணவகத்தில் மாணவர்களுடன் ராகுல்…..நெகிழ்ச்சியடைந்த மாணவர்கள்…!!

டெல்லியில் இருக்கும் சீனா உணவகத்தில் உள்ள மாணவர்களிடம் ராகுல் காந்தி கலந்துரையாடியுள்ளார். டில்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரகுல்கந்தியுடன் உரையாடி வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியில் இருக்கும் லோதி ரோட்டில் இருக்கும் சீன உணவகத்தில் நடைபெற்ற மாவனவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று ராகுல் காந்தி மாணவர்களிடம் பேசி வருகின்றார். நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசியதாக மாணவர்கள் கூறினார்கள். மேலும் ராகுல் காந்தி பேசுகையில் திருநங்கைகளுக்கு கழிப்பறை, கல்வியில் நிலவும் சமமற்ற போக்கை சரி செய்து நாட்டின் சாதிய … Read more

சீன அதிபரும் ,  வட கொரிய அதிபரும் சந்திப்பு…!!

சீனா_வில்  வட கொரிய அதிபர் கிம் ஜோங் சீனா அதிபர் ஜின் பிங்கை சந்தித்துப் பேசினார்.அப்போது, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் கிங் ஜோங் ஆகியோரின் 2வது சந்திப்புக்கு சீன அதிபர் ஜின் பிங்கின் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார். சீனா அதிபரும் , வட கொரிய அதிபரும் கொரிய தீபகற்பம் சூழல் , அணு ஆயுதங்கள் குறித்து பேசியதாக தேய்விக்கப்பட்ட்து.

சீனர்கள் கண்டுபிடித்த “பறக்கும் காசு” என அழைக்கப்பட்ட உலகின் முதல் ரூபாய் தாள்…!!

சீனர்கள் கண்டுபிடித்த “பறக்கும் காசு” என அழைக்கப்பட்ட நாணயத் தாள். கடதாசியில் அச்சிடப் பட்ட நாணயத் தாள்கள், பண்டைய மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் புழக்கத்தில் விடப் பட்டிருந்தது. அப்போது சீனாவை ஆண்ட மொங்கோலிய கான் சக்கரவர்த்தியின் அரசுப் பிரதிநிதிகள், இந்த நாணயத் தாளை அச்சிட்டு கையொப்பமிட்டு கொடுத்தனர். அதில் கான் சக்கரவர்த்தியின் முத்திரை பொறிக்கப் பட்டிருந்தது. அதன் பிறகு அந்த நாணயத் தால் சாம்ராஜ்யத்தின் எந்த மூலையிலும் செல்லுபடியானது. அந்த நாணயத் தாள் கொடுத்து எந்தப் பொருளும் வாங்க முடிந்தது. … Read more