வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு ஒருமுறை கூட நிரூபிக்கபடவில்லை…. தலைமை தேர்தல் ஆணையர் கருத்து…!!

நாடாளுமன்றம் , சட்டமன்றம் தேர்தல் ஏற்பாடு பற்றி ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.அப்போது அவர் அங்கே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து இருப்பதாகவும் , வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று ஒரு தடவை கூட நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர் … Read more