#BREAKING: ஆ.ராசா, தயாநிதி மாறன், திண்டுக்கல் லியோனி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.!

திமுக எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு. தேர்தல் பரப்புரையின்போது அவதூறாக பேசியதாக திமுக எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமாக திட்டுதல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், வீடியோ ஆதாரத்துடன் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட … Read more

#Breaking: செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் – பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.!

திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை மிரட்டிய புகாரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் பிரச்சாரத்தின்போது, கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிச்சன்னா பல்லு எல்லாம் வெளியே வந்துரும் என்றும் நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக இல்லை. அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கிறது என கடுமையாக தாக்கி மிரட்டல் விடுப்பதுபோல் பேசியிருந்தார். இதற்கு திமுக … Read more