அசாமில் ராகுல் யாத்திரை தடுக்கப்பட்டதால் பதற்றம்!

rahul gandhi

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முன்னெடுத்த இந்திய ஒற்றுமை  நடைபயணம் யாத்திரை வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அசாமில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று காலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்தநாளையொட்டி, அவரது … Read more

5 ஆண்களால் சித்திரவதை செய்யப்பட்ட பெண்,குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார்…!

அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து தகவல் அளிப்பவர்களுக்கு தகுந்த வெகுமதி அளிக்கப்படும் என அசாம் காவல்துறை அறிவிப்பு. அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத 5 ஆண்கள் ஒரு சிறுமியை அடித்து சித்திரவதை செய்கின்றனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது, எப்போது … Read more

ராஜிப் சர்மா கைது செய்யப்பட்ட வழக்கு ! சிஐடி விசாரிக்க உள்ளதாக அறிவிப்பு

தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ராஜிப் சர்மா கைது செய்யப்பட்டதை சிஐடி விசாரிக்க உள்ளதாக அசாம் போலீஸ் தெரிவித்துள்ளது. அசாமில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர் ராஜிப் சர்மா. துப்ரி  கோட்டக வன அலுவலர் பிஸ்வாஜித் ராய் புகார் ஒன்றை அளித்தார்.அதாவது, ராஜிப் சர்மா தனது மனைவியுடன் தவறாக நடந்துகொண்டதாகவும் ,மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் புகார் தெரிவித்தார்.புகார் அளிக்கப்பட்ட  நிலையில் கவுரிபூர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்ட சில … Read more