நிதி மோசடி வழக்கில் சிஐடியால் ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் கைது..!

ஒடிசா சிஐடி போலீஸ் ஆந்திர பிரதேச கல்வி மற்றும் நல உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மல்ல விஜய் பிரசாத்தை கைது செய்தார். முன்னாள் எம்எல்ஏ, ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் மல்ல விஜயபிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா சிஐடி போலீசார் விலை மோசடி, பணப் புழக்கம் வழக்குகளில் விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். மாஜிஸ்திரேட்டின் அனுமதியுடன் அவரை ஒடிசாவுக்கு மாற்றினர். வெல்லா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மற்றும் சிட் ஃபண்ட் நடத்தி வரும் … Read more

ராஜிப் சர்மா கைது செய்யப்பட்ட வழக்கு ! சிஐடி விசாரிக்க உள்ளதாக அறிவிப்பு

தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ராஜிப் சர்மா கைது செய்யப்பட்டதை சிஐடி விசாரிக்க உள்ளதாக அசாம் போலீஸ் தெரிவித்துள்ளது. அசாமில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர் ராஜிப் சர்மா. துப்ரி  கோட்டக வன அலுவலர் பிஸ்வாஜித் ராய் புகார் ஒன்றை அளித்தார்.அதாவது, ராஜிப் சர்மா தனது மனைவியுடன் தவறாக நடந்துகொண்டதாகவும் ,மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் புகார் தெரிவித்தார்.புகார் அளிக்கப்பட்ட  நிலையில் கவுரிபூர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.அவர் கைது செய்யப்பட்ட சில … Read more

BREAKING :டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக 10 பேரிடம் விசாரணை.!

2 வட்டாட்சியர்கள் உட்பட 10 பேரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை கடலூரில் ராஜசேகரன் என்ற இடைத்தரகரை கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக  99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என டிஎன்பிஎஸ்சி தடை விதித்து உள்ளது. இதைத் தொடர்ந்து எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக நேற்று காலை 2 வட்டாட்சியர்கள் … Read more