மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கியது மத்திய மோடி அரசு…!!

மாடுகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்திற்கு ரூ.148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பால் கொடுக்கும் கால்நடைகளுக்கு 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 60 %, மாநில அரசு 40% ஏற்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.