ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை..!

ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவிடத்தில் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இன்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ. பி. ஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவர்களுது குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆகியோர் ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவிடதிற்கு சென்று மலர் வளையத்தை வைத்து மரியாதையை செலுத்தினர். ஏ. பி. ஜெ அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அவரது … Read more

அப்துல் கலாமின் குடும்பத்தினரை சந்தித்த கஸ்தூரி..!

நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் அறிமுகமாகினார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளாகிறார். இவர் தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ்3 நிகழச்சியிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இவர் விஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா அவர்களின் 88வது பிறந்த நாளான நேற்று(அக்.15), அப்துல் கலாம் சமாதிக்கு சென்று வழிபட்டுள்ளார். அதுமட்டுமின்றி இவர் அப்துல் கலாம் குடும்பத்தாரையும் சந்தித்து பேசியுள்ளார். சமூக … Read more

மரம் நட வேண்டும்,trend செய்ய வாருங்கள் ! தலைவர்/தளபதி/தல ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட விவேக்

அப்துல் கலாமின் பிறந்த நாளை  முன்னிட்டு ரசிகர்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் விவேக் காமெடியில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர் ஆவார்.இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும், இயற்கை வளத்தின் மீது அக்கறை கொண்டவராக இருந்து வருகிறார்.இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட செயல்களில் மக்கள் ஈடுபடும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.அந்த வகையில் நாளை … Read more

அப்துல் கலாம் விரும்பிய மனிதசமுதாயம் அமைக்க உறுதியேற்போம்-மு.க.ஸ்டாலின் பதிவு

இன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு  தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், தமிழும்,அறிவியலும் அவர் இரு கண்கள்.இளைஞர்களும், மாணவர்களும் அவரது நம்பிக்கைகள். அவர் விரும்பிய மனிதசமுதாயம் அமைக்க உறுதியேற்போம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற கலாம் வழி நடப்போம் என்று பதிவிட்டுள்ளார்.