கோவில்பட்டி அருகே உள்ள சுபாநகாில் அடையாளம் தொியாத 80 வயது மூதாட்டி சடலம்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே உள்ள சுபாநகாில் அடையாளம் தொியாத 80 வயது மூதாட்டி சடலத்தினை கைப்பற்றி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாா் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்..