இந்தியா கொரோனா வைரஸை அடித்து வெளியேற்ற வேண்டும் – பும்ரா
இந்தியாவே ஓர் அணியாகி கொரோனா வைரஸை அடித்து வெளியேற்ற வேண்டும் என கிரிக்கெட் வீரர் பும்ரா கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா நோய்க்கு எதிராக நாம் ஒற்றுமையாக இருப்பதை இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து தீபம், மெழுவர்த்தி ஏற்றி ஒளிர விட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பூம்ரா பிரதமரின் வேண்டுகோளுக்கு ஆதரவு கோரி தனது ட்விட்டர் … Read more