புத்தகப் பை, பொம்மையுடன் சிறுமியின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் மல்க வழியனுப்பிய பொதுமக்கள்.!
Puducherry : புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் ஊர்வலகமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் சோலை நகரில் காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும், 5 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, ஜிப்மர் மருத்துவமனைக்கு … Read more