மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றுவதற்கு ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு நிறைவு…, பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு..!

மகாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் மத வழிபாட்டுத்தலங்கள் ஒலிபெருக்கிகள் தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஒலிக்கும் பட்சத்தில் அந்த மசூதிக்கு வெளியில் ஹனுமான் பாடல் சத்தமாக ஒலிக்கப்கப்படும் என  கூறியிருந்தார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக இது குறித்து பேசிய அவர், மசூதிகளில் மே 3ம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என … Read more

பிறந்த நாள் பரிசாக ஒரு நாள் மட்டும் 9 ரூபாய் பெட்ரோல் விலை குறைத்த ராஜ் தாக்கரே..!

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் பிறந்த நாளையொட்டி மகாராஷ்டிராவின் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ராஜ் தாக்கரே கடந்த 2006-ம் ஆண்டில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் நேற்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி மகாராஷ்டிரா முழுவதும் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.4 … Read more