தயவு செய்து கிழே இறங்குங்கள்.. தொண்டர்களிடம் கெஞ்சிய பிரதமர் மோடி.!

PM Modi

PM Modi : மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA)  முதல் அரசியல் பொதுக்கூட்டம் நேற்று ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, NDA கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர். Read More – SBI-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை… மீண்டும் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்! ஆந்திர பிரதேசம் , பால்நாடு … Read more

4 மாநில சட்டசபை தேர்தல்: 8 இடங்களிலும் டெபாசிட் இழந்த பவன் கல்யாண்.!

Pawan Kalyan

தெலுங்கானாவில் போட்டியிட்ட நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி டெபாசிட் இழந்துள்ளது. கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என 4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. பெரும்பாலும் வெற்றி வாய்ப்புகள், அடுத்த ஆட்சி யாருடையது என்ற விவரங்கள் தெரியவந்து விட்டன. தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது 64 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. முன்னாள் முதல்வர் … Read more

நடிகையும், அமைச்சருமான ரோஜா மீது கொலை முயற்சி.? 25 பேர் கைது.! பின்னணியில் அந்த நடிகர் கட்சி.?

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா வாகனத்தை வழிமறித்து பவன் கல்யாண் கட்சியினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, 25 பேரை கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சி அமைச்சராக இருக்கிறார் நடிகை ரோஜா.  இவர் தலைமையில் விசாகா பகுதியில் ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகர் வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டம் முடிந்த பிறகு, ரோஜா விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது , நடிகர் … Read more