#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்?..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கு இன்று லுக் அவுட் நோட்டீஸ் தர காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.ரவீந்திரன், விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டது. இந்த … Read more

#Breaking:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் கைது!

விருதுநகர்:பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து,முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால்,அவரை … Read more

பண மோசடி புகார் : சேலத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

பண மோசடி புகார் காரணமாக சேலத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உண்டு உறைவிடப் பள்ளியில் வெங்கடேசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வாருகிறார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்து, இவர் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்டம் … Read more

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2 கோடி ஏமாற்றிய நபர்!தீவிரவாதிகளுடன் தொடர்பு என்று மிரட்டிய சம்பவம்!

கோவையை சேர்ந்த நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாகவும் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார். இதனால் பணம் கொடுத்து ஏமாந்த நபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் ஆவார்.இவர் கன்சல்டிங் மூலம் இளைஞர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் பணியை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் சையது அசாருதீன் என்ற இளைஞர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதன் காரணமாக சிவக்குமாரும் அந்த நபரை … Read more