நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்தின் முன்பு தேசிய கொடி..!

பிரதமரின் அறிவுறுத்தலின்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு தேசிய கொடி ஏற்றியுள்ளார்.  சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இல்லம்தோறும் மூவர்ண கொடி பரப்புரையின் கீழ் பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி  இருந்தார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு தேசிய கொடி ஏற்றியுள்ளார்.

#Flash:மாணவர்களின் வீடுகளில் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடி – அரசு உத்தரவு!

வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு பள்ளி,கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரை தேசியக் கொடியை ஏற்ற கர்நாடகா உயர்கல்வித்துறை அமைச்சர் சி.என்.அஷ்வத் நாராயண் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக,அவர் கூறுகையில்:”இந்திய சுதந்திரத்தின் ‘அமிர்த மஹோத்சவ்’ விழாவைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் தங்களது வீட்டில் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.மேலும்,மாநிலத்தில் உள்ள … Read more

TokyoParalympics:பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்;மாரியப்பன்னுக்கு பதில் தேசிய கொடியை ஏந்தும் தேக்சந்த்..காரணம்?

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. போட்டிக்கு முன்னதாக நடைபெறும் தொடக்க நிகழ்வில் தேக்சந்த் தேசிய கொடியை ஏந்துகிறார். கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி முதல் கடந்த 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில்,மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.மேலும்,இப்போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் 163 … Read more