ரூ.21,074.43 கோடி மதிப்பில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன- மத்திய அமைச்சர்..!

2019 முதல் 2022 பிப்ரவரி வரை  ரூ.21,074.43 கோடி மதிப்பிலான 128 வழக்கு நிலுவையில் உள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். மாநிலங்களவையில் வங்கி மோசடிகள் தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை மொத்தம்  ரூ.21,074.43 கோடி மதிப்பிலான 128 வங்கி மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில், மேற்கு வங்கத்தில் ரூ.293.64 கோடி மதிப்பிலான 6 … Read more

பயங்கரவாத விவகாரத்தில் பா.ஜனதா அரசு எந்தஒரு சமரசமும் செய்யாது -ஜிதேந்திர சிங்..!

மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் பேசுகையில், பாரதீய ஜனதா அரசு காஷ்மீர் விவகாரத்தில் மென்மையான போக்கை கொண்டு உள்ளது என்ற தவறான செய்தி மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் நாட்டின் இறையாண்மையில் ஒருபோதும் அரசு சமரசம் செய்யாது என குறிப்பிட்டு உள்ளார். ஜம்மு காஷ்மீரில் ரமலான் மாதத்தையொட்டி பாதுகாப்பு படைகள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இருப்பினும் பொதுமக்களை இலக்காக வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. … Read more