பஞ்சாப்பில் ஆட்டோவில் செவிலியருக்கு பாலியல் பலாத்கார முயற்சி.? சாலையில் குதித்து தப்பினார்.!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் ஓடும் ஆட்டோவில் செவிலியரை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதிலிருந்து தப்பிக்க அவர் ஆட்டோவில் இறுத்து குதித்துள்ளார்.  பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செவிலியரை ஆட்டோவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது. அதிலிருந்து தப்பிக்க அந்த செவிலியர் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செவிலியர் ஒருவர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்கையில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளி பாலியல் பலத்காரம் செய்ய முயன்றுள்ளார். பாலியல் … Read more

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறை – சீமான்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ நோயாளிகளை உரிய நேரத்தில் பராமரித்து மருத்துவம் அளிக்கவும், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் … Read more