பஞ்சாப்பில் ஆட்டோவில் செவிலியருக்கு பாலியல் பலாத்கார முயற்சி.? சாலையில் குதித்து தப்பினார்.!
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் ஓடும் ஆட்டோவில் செவிலியரை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதிலிருந்து தப்பிக்க அவர் ஆட்டோவில் இறுத்து குதித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செவிலியரை ஆட்டோவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது. அதிலிருந்து தப்பிக்க அந்த செவிலியர் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் செவிலியர் ஒருவர் ஆட்டோவில் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்கையில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளி பாலியல் பலத்காரம் செய்ய முயன்றுள்ளார். பாலியல் … Read more