Tag: nurse

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறை – சீமான்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ...

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி – மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம்!

மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக ...

நதிக்கரையோரம் வருங்கால கணவரை சந்திக்க சென்ற செவிலியர்..! மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமை..!

நதிக்கரையோரம் இரவில் தனது வருங்கால கணவரை சந்திக்க சென்ற பொழுது, மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செவிலியர். ஆந்திராவில் விஜயவாடா பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ...

திருமணம் செய்து கொள்வதாக கூறி செவிலியரை பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவர்!

சத்தீஸ்கரை சேர்ந்த செவிலியரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த மும்பை மருத்துவர். மும்பை மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...

கோவையில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக ...

புதுச்சேரியில் கொரோனாவால் மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு..!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் மேலும் ஒரு செவிலியர்உயிரிழப்பு.  கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ...

அதிக விலைக்கு ரெம்டெசிவிர் தடுப்பூசியை விற்ற செவிலியர்கள் கைது-டெல்லி போலீசார் அதிரடி..!

டெல்லியில் ரெம்டெசிவிர் தடுப்பூசியை 40,000 ரூபாயிக்கு விற்ற 2 செவிலியர்கள் கைது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் ...

இறந்த கொரோனா நோயாளிடமிருந்து போனை திருடிய செவிலியர்..!

உத்தரகண்ட்டில் கொரோனா நோயாளியின் தொலைபேசியை  செவிலியர் திருடியதாகக் கூறப்படுகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ருகையா என்ற செவிலியர் ஒருவர் கொரோனா நோயாளியிடம் இருந்தது ...

கொரோனா தொற்றால் தொடரும் செவிலியர்களின் மரணம்…!

சென்னை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற செவிலியர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும், ...

“உன்னை துப்பாக்கியால் கொல்லப் போகிறேன்” கமலா ஹாரிஸை மிரட்டிய நர்ஸ் கைது..!

கமலா ஹாரிஸுக்கு  கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கைது செய்யபப்ட்டுள்ளார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸுக்கு ஒரு செவிலியர் கொலை ...

பைசர் கொரோனா தடுப்பு மருந்து எடுத்த ஒரே வாரத்தில் செவிலியருக்கு கொரோனா தொற்று!

கலிபோர்னியாவில் உள்ள செவிலியர் ஒருவர் கடந்த வாரம் பைசர் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டதை அடுத்து, அவருக்கு தற்பொழுது தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் ...

‘மன்னிக்கவும்..! எனக்கு மயக்கம் வருகிறது!’ – COVID – 19 தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதல் செவிலியர்!

டென்னசி, சட்டனூகாவில் உள்ள சி.எச்.ஐ மெமோரியல் மருத்துவமனையில், செவிலியர் மேலாளரான டிஃப்பனி பொன்டெஸ் டோவர் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். டென்னசி, சட்டனூகாவில் உள்ள ...

இது வெறும் நீர் அல்ல! கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியரின் பிபிஇ கிட்டில் இருந்து வடியும் வியர்வை!

கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியரின் பிபிஇ கிட்டில் இருந்து வடியும் வியர்வை. உலகம் உழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மக்களின் நலனுக்காக மருத்துவர்கள் ...

பணிச்சுமை தினம் உள்ளதாக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்!

குறைந்த செவிலியர்களை கொண்டு அதிக வேலை வாங்குவதால் பணிச்சுமை அதிகம் உள்ளதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 400 நோயாளிகளைக் ...

செவிலியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் – முதல்வர் அறிவிப்பு.!

பணியின்போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை ரஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு ரூ.5 ...

மஹாராஷ்டிராவில் 200 செவிலியர்கள் திடீர் ராஜினாமா!

மஹாராஷ்டிராவில் 200 செவிலியர்கள் திடீர் ராஜினாமா. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ...

கொரோனா வைரஸ் வார்டில் நீச்சல் உடையில் வலம் வந்த செவிலியர்!

கொரோனா வைரஸ் வார்டில் நீச்சல் உடையில் வலம் வந்த செவிலியர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் ...

டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க தனது சொகுசு ஓட்டலை வழங்கிய பிரபல நடிகர்!

 கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் தங்களது உயிரை பணையம் வைத்து பணிசெய்து ...

மக்களுக்கு சேவையாற்ற நர்ஸாக மாறிய பிரபல இந்தி நடிகை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ...

தேனீர் கொடுக்காததால் செவிலியரை சரமாரியாக தாங்கிய கொரோனா தாக்கிய 27 வயது இளைஞர்!

கடந்த சில மாதங்களாக உலகையே பயத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் நோயால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பிரிந்துள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும், 600-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.