குரங்கு அம்மையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ‘முகமூடிகளை அணியுங்கள், சமூக இடைவெளியைப் பேணுங்கள்’

குரங்கு அம்மையின் நான்காவது வழக்கை இந்தியா கண்டுள்ள நிலையில், முழு வேகத்தில் வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது. குரங்கு அம்மையை சமாளிப்பதற்கான அணுகுமுறை கோவிட் -19 இன் அணுகுமுறையைப் போன்றது என்று “லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை”-யின் மருத்துவர் இன்று நியூஸ் 18 இடம் தெரிவித்தார். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளி இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் தோல் தொற்று புகார்களுடன் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவர் தற்போது நிலையாக … Read more

மகாராஷ்டிராவில் ஓமிக்ரானனின் BA.5 மற்றும் BA.4 வகை கொரோனா பாதிப்பு !

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 இன் ஓமிக்ரான் ஸ்ட்ரெய்னின் BA.5 மற்றும் BA.4 துணை வகைகளில் புதியதாக ஒன்பது பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. BA.5ல் உள்ள ஆறு நோயாளிகளும், BA.4ல் உள்ள மூன்று பேரும் புனேவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. Omicron’s BA.2.75 துணை மாறுபாட்டின் மேலும் 10 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் BA.4 மற்றும் BA.5 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-20 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,359 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,359 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,75,592 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 169 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,754 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,473 பேர் … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,390 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-27 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,390 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,390 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,74,233 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 173 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,734 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,487 பேர் … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,432 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-25 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,432 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,432 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,72,843 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 176 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,707 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,519 பேர் … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,449 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-16 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,449 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,449 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,71,411 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 179 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,682 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,548 பேர் … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,467 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-16 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,467 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,467 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,69,962 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 181 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,666 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,559 பேர் … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-23 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,531 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,531 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,68,495 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 184 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,650 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,582 பேர் … Read more

தமிழகத்தில் புதிதாக 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-24 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,578 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,578 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,66,964 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 188 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,627 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,607 பேர் … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,597 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-25 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,597 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,597 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,65,386 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 190 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,603 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,623 பேர் … Read more