இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,043 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,043 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 47,379 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,676 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,370 பேர் ஆக … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,747 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,747 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று 6,298 என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,848 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,618 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,298 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப் படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,298 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று 6,422என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,748 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,916 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,093 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,093 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 49,636 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,121 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,06,972 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,14,55,91,100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 28,09,189  டோஸ் கொரோனா … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,379 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50,594 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,057 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,38,93,590 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,13,91,49,934 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 18,81,319 டோஸ் கொரோனா … Read more

கொரோனாவால் ஒரே நாளில் 36 பேர் பலி… 20,279 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 21,411 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 20,279 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,52,200 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை … Read more

Corona: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு முழு விவரம் !

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 20,528 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 20,044 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 20,528 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,40,760 லிருந்து 1,43,449 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,709 … Read more

மகாராஷ்டிராவில் ஓமிக்ரானனின் BA.5 மற்றும் BA.4 வகை கொரோனா பாதிப்பு !

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 இன் ஓமிக்ரான் ஸ்ட்ரெய்னின் BA.5 மற்றும் BA.4 துணை வகைகளில் புதியதாக ஒன்பது பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. BA.5ல் உள்ள ஆறு நோயாளிகளும், BA.4ல் உள்ள மூன்று பேரும் புனேவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. Omicron’s BA.2.75 துணை மாறுபாட்டின் மேலும் 10 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மகாராஷ்டிரா மாநிலத்தில் BA.4 மற்றும் BA.5 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.