இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,379 பேருக்கு கொரோனா பாதிப்பு

  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,379 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50,594 ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,057 பேர் ஆக உள்ளது.
  • இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,38,93,590 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,13,91,49,934 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 18,81,319 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
author avatar
Dinasuvadu Web

Leave a Comment