சித்த மருத்துவத்தால் மீண்ட சீனா..!கொரோனாவை விரட்ட கைகொடுத்தது பாரம்பரிய மருத்துவமே-நெகிழும் சீனர்கள்

 கொரோனா வைரஸ் என்கிற கொலைக்கார கோவிட்-19 என்று பெயரிட்ட வைரஸ் முதல்முதலில் தனது கொடூரத்தை அரங்கேற்ற துவங்கியது சீனாவில் இந்த தொற்றை அந்நாட்டு மருத்துவர் முதன் முதலாக கண்டுபிடித்தார்.ஆனால் மருத்துவர் ஏதோ பிதற்றுகிறார் என்று அவருடைய பேச்சை செவிசாயிக்க தவறியது. இதன் விளைவு அடுத்த சில நாட்களில் மக்கள் ஏதோ இனம் புரியாத நோய்க்கு பாதிக்கப்பட்டு செத்து மடிவதை கண்டு அஞ்சி நடுங்கியது சீனா.,உடனே மருத்துவர்கள் ஒன்றுக்கூடி இது குறித்து ஆராய்கின்றனர்.இது ஒரு நுண்ணுயிரி என்றும் இதன் … Read more

ஏன்?? 14 மணி நேரம் ஊரடங்கு… தெரியுமா??

இன்று (மார்ச்.,22 ) இந்தியா முழுவதும் சரியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட அதாவது 14 மணி நேரம் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், கொரோனா  வைரஸ் ஏன்? இந்த 14 மணி நேரம் மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுமென்றால் வைரஸ் 12 மணி நேரம் மட்டுமே உயிரோடு இருக்குமாம். இதனால் நாம் 14 மணி நேரம் எங்கும் செல்லாமல் இருந்தால் அந்த கொரோனா வைரஸ்  தானாக அழிந்து … Read more

காவு வாங்க தொடங்கியது கோவிட்-19… இந்தியாவில் இரண்டாவது உயிரை காவு வாங்கியது…

கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  ஏற்கனவே, கர்நாடகாவின் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். இவருக்கு கோவிட்-19 தொற்று பாதித்தது. இந்நிலையில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், டெல்லி ஜனக்புரி பகுதியைச் சேர்ந்தவர்  அண்மையில் ஜப்பான், ஜெனீவா, இத்தாலிக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பினார். அவருக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. அவர் மூலம் 69 வயதான அவ ரது தாயாருக்கும் … Read more