சித்த மருத்துவத்தால் மீண்ட சீனா..!கொரோனாவை விரட்ட கைகொடுத்தது பாரம்பரிய மருத்துவமே-நெகிழும் சீனர்கள்
கொரோனா வைரஸ் என்கிற கொலைக்கார கோவிட்-19 என்று பெயரிட்ட வைரஸ் முதல்முதலில் தனது கொடூரத்தை அரங்கேற்ற துவங்கியது சீனாவில் இந்த தொற்றை அந்நாட்டு மருத்துவர் முதன் முதலாக கண்டுபிடித்தார்.ஆனால் மருத்துவர் ஏதோ பிதற்றுகிறார் என்று அவருடைய பேச்சை செவிசாயிக்க தவறியது. இதன் விளைவு அடுத்த சில நாட்களில் மக்கள் ஏதோ இனம் புரியாத நோய்க்கு பாதிக்கப்பட்டு செத்து மடிவதை கண்டு அஞ்சி நடுங்கியது சீனா.,உடனே மருத்துவர்கள் ஒன்றுக்கூடி இது குறித்து ஆராய்கின்றனர்.இது ஒரு நுண்ணுயிரி என்றும் இதன் … Read more