காதலியை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த காதலன்..! நடந்தது என்ன..?

திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்.  மும்பையைச் சேர்ந்தவர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் பிரபல கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருடன் பணியாற்றி வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனை எடுத்து இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் வீட்டாரின் எதிர்ப்பை தொடர்ந்து,  இருவரும் திருமணம் … Read more

காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – விஜயகாந்த்

ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை.  பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளி இளைஞர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கல்லூரி மாணவி சத்யபிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான … Read more

செல்போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்..நண்பருக்கு அனுப்பி இளைஞர் செய்த காரியம்..காவலை நாடிய காதலி

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் ஆசை காட்டி கல்லூரி மாணவியிடம் அத்துமீறியதாகவும் இதை செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு  இளைஞர் மிரட்டி உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் என்பவர் இவர் 17 வயதாகும் கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி அவருடன் தனிமையில் இருந்ததாகவும், அதனை தனது செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்மாணவி திணேஷ் உடனான தொடர்பை துண்டித்துள்ளார்.  அம்மாணவியை தொடர்ந்து அந்த புகைப்படத்தை காட்டி மிரட்டியுள்ளார் அதனோடு … Read more