#BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி..!
மகாராஷ்டிராவில் புதிதாக மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தான் ஓமைக்ரான் தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், மகாராஷ்டிராவில் இதுவரை 20 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மேலும் 8 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. … Read more