“பாமக சாதனைக்கு வயது 20…நான் இருக்கும் வரை;வென்று கொண்டே இருப்பேன்” – நிறுவனர் ராமதாஸ்!

தமிழகம்:நான் இருக்கும் வரை அனைத்து சமுதாயங்களுக்குமான உரிமைப் போராட்டத்தை நான் முன்னெடுத்துக் கொண்டே இருப்பேன்,அதில் நான் வென்று கொண்டே இருப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆண்டிமடம் தொகுதியில் இருளர்களுக்கான வாழ்வுரிமை வழங்கி நாம் படைத்த சாதனைக்கு தற்போது 20-ஆவது வயது ஆகிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியதாவது: “உதவி செய்து விளம்பரம் தேடி லாபம் பார்த்தால் அது வணிகம்… வாழ்வுரிமை வழங்கி அதை … Read more

கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு தடை…! பழங்குடியின மக்கள் சாலை மறியல்…!

கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு தடை விதித்ததால், பழங்குடியின மக்கள் சாலை மறியல். கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பொதுப் பிரிவில் இருந்து பழங்குடி பிரிவினருக்கு இந்த தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இருளர் இனத்தை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் இடஒதுக்கீடு பிரச்சனையால் நிறுத்தப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றம் இடைக்கால தடை வைத்திருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். இதனையடுத்து, இருளர் சமுதாய … Read more