“திமுக அரசு,இம்மக்களைக் காக்கும் செயல் இதுதானா?;வெட்கக்கேடு” – சீமான் குற்றச்சாட்டு!

தமிழகம்:இசுலாமியர்களது காவலரெனத் தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசு,இம்மக்களைக் காக்கும் செயல் இதுதானா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது … Read more