தூக்கிட்டு ஆட்சியர் தற்கொலை!வெடிக்கும் ரூ.4000 கோடி! ஐ.எம்.ஏ போன்ஸி ஊழல்…

ரூ 4,000 கோடி ஐ.எம்.ஏ போன்ஸி ஊழலில் சிபிஐ வழக்குத் தொடர விரும்பிய கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ் அதிகாரி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியர் தற்கொலை குறித்த பின்னனி தகவல்கள் இதோ! ஐ மோனிட்டரி அட்வைசரி பிரைவேட் லிமிடெட் (ஐஎம்ஏ) சம்பந்தப்பட்ட நிதி மோசடி வழக்கில் … Read more

பால் மணம் மாறா பிஞ்சுகளுக்கு வாழ்வு கொடுத்த சிவகங்கை ஆட்சியர்… மனிதநேயமிக்க எம்.எல்.ஏ மற்றும் சமுக ஆர்வலர்கள்…

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  மானாமதுரை மாரி (28) என்பவர்  அப்பகுதியில் கூலி வேலை செய்து வருபவர்.  இவருக்கு திவ்யா (22) என்ற பெண்ணுடன் திருமணமாகி கடந்த டிசம்பரில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நாட்களிலேயே ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்றொரு குழந்தையுடன் வீடு திரும்பிய பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த  பெண் குழந்தைக்கு மலம் தொப்புள் வழியே வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் அந்த் குழந்தைக்கு அறுவை … Read more

'வெல்டன் திருப்பூர் கலெக்டர்'- ட்வீட் செய்த நிதியமைச்சர்!அசத்தல் தடுப்பு பணி-பாராட்டு

திருப்பூர் மாவட்ட ஆட்சியரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டி உள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.ஆனால் மக்கள் தங்கள் அத்தியவாசிய தேவைக்காக வெளியே வரலாம் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில்  ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கூடிகின்றன. எனவே மக்களின் பாதுகாப்பு அவசியத்தை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் இது குறித்து தொழில் துறையினர் ஆலோசனையுடன், தன்னார்வலர்கள் பங்களிப்போடு  கிருமி நாசனி தெளிக்கும் நடைபாதை தற்போது உருவாக்கப்பட்டு … Read more