தூக்கிட்டு ஆட்சியர் தற்கொலை!வெடிக்கும் ரூ.4000 கோடி! ஐ.எம்.ஏ போன்ஸி ஊழல்…
ரூ 4,000 கோடி ஐ.எம்.ஏ போன்ஸி ஊழலில் சிபிஐ வழக்குத் தொடர விரும்பிய கர்நாடகாவைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ் அதிகாரி நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியர் தற்கொலை குறித்த பின்னனி தகவல்கள் இதோ! ஐ மோனிட்டரி அட்வைசரி பிரைவேட் லிமிடெட் (ஐஎம்ஏ) சம்பந்தப்பட்ட நிதி மோசடி வழக்கில் … Read more