ஆளுநருக்கான மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் – ஆளுநர் தமிழிசை

ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும் என ஆளுநர் தமிழிசை பேட்டி.  இன்று அண்ணலை அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கத்தான் வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். முழுமையாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறுவது சரியல்ல என … Read more

பாபா சாகேப்பின் கனவு இன்னும் வெகு தொலைவில் உள்ளது – ராகுல் காந்தி

பாபா சாகேப்பின் கனவு இன்னும் வெகுதொலைவில் உள்ளது. ஆனால், அதனை நாங்கள் விரைவில் அடைவோம். இன்று அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து நாட்டின் முக்கிய தலைவர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் … Read more