எத்தனை ஆயிரம் ஸ்டாலின்-சந்திரபாபு நாயுடு இணைந்தாலும் பிரதமர் நரேந்திர  மோடியை தோற்கடிக்க முடியாது…!தமிழிசை சௌந்தரராஜன் சவால்

எத்தனை ஆயிரம் ஸ்டாலின்-சந்திரபாபு நாயுடு இணைந்தாலும் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், எத்தனை ஆயிரம் ஸ்டாலின்-சந்திரபாபு நாயுடு இணைந்தாலும் பிரதமர் நரேந்திர  மோடியை தோற்கடிக்க முடியாது.எந்த புதிய கூட்டணியையும் சந்திரபாபு நாயுடு உருவாக்கவில்லை.பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பதுக்கல்காரர்களுக்கு எதிரானது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment