எச்சரிக்கை! மாமன்னன் படத்தை திரையிட்டால்…தாக்குதல் நடத்தப்படும்.!

Maamannan

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் வடிவேலு அவரது அப்பாவாக மிரட்டி உள்ளார். உதயநிதி ஸ்டாலினினுக்கு இது கடைசி படமாக இருந்தாலும் தரமான சம்பவமாக இந்த திரைப்படம் இருக்கும் எனத் தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் … Read more

டெல்லி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் போல் நாடகமாடி 4 லட்சம் மோசடி.!

Delhi airportCustoms

டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரிடம் நாடகமாடி 4 லட்சம் மோசடி. சவுதி அரேபியாவிலிருந்து வந்த 53 வயதான முகமது சுலேமான், என்பவரை இரண்டு நபர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் போல் நாடகமாடி ரூ.4 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை ஏமாற்றியுள்ளனர். இது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் சவுதி அரேபியாவிலிருந்து டெல்லி வந்திறங்கிய ராஜஸ்தானின் அஜ்மீரைச் சேர்ந்த சுலேமானிடம், இரண்டு போலி … Read more

உலகக்கோப்பையில் இந்த 5 போட்டிகளை குறிச்சு வச்சுக்கோங்க… ஐசிசி குறிப்பிட்ட 5 முக்கிய மேட்ச்கள்…

CWC23

நடப்பு ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடங்குவதற்கான 100 நாள் கவுண்டவுன் இன்று தொடங்கவுள்ளது. 2023 உலகக்கோப்பை 50 ஒவர் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இந்தியாவில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை இன்று வெளியானது. நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. உலகக்கோப்பைத் தொடருக்கு சென்னை, … Read more

கனிம வளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு – தமிழ்நாடு அரசு

tamilnadu government

கனிமவளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கணக்கிட தமிழக அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கனிமவள பாதுகாப்பு தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கனிமவளங்கள் தொடர்பாக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி கனிமவளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கணக்கிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கனிமவளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பது, விநியோகிப்பது குற்றச்செயலாகும். விதிகளை மீறி செயல்படும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிய, வாகன ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை..! அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரிக்கை..!

TomatoPrice

தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தக்காளி விலை இன்று 100 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி,  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தக்காளி விலையேற்றத்தை குறைக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் … Read more

உலகக்கோப்பை 23: மைதானத்தை மாற்றக்கோரிய பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்றதா பிசிசிஐ?

Pak Req BCCI

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் 3 கோரிக்கைகளில், ஒரு கோரிக்கையை மட்டும் பிசிசிஐ ஏற்பு. இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஐசிசி உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளதாக ஐசிசி இன்று அட்டவணையை வெளியிட்டது. இதில் அக்டோப 5 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8 ஆம் தேதி … Read more

சாலை விபத்தில் ஒற்றை காலை இழந்த கன்னட நடிகர்.!

Kannada actor Suraj Kumar

ஊட்டியில் இருந்து மைசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் வலது காலை இழந்தார் அறிமுக கன்னட நடிகர் சூரஜ் குமார். முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது மைசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ஸ்ரீனிவாஸின் மகனான நடிகர் சூரஜ் குமார், இதற்கு முன்பு ஐராவதம் மற்றும் தாரக் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், இவர் … Read more

புதுச்சேரியிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்..! விசிக எம்பி ரவிக்குமார் கோரிக்கை.!

D'RavikumarD'Ravikumar

புதுச்சேரியிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விசிக எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு புதிய அர்ச்சகர்களை நியமிக்கும் பொருட்டு அறநிலையத்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியானது. அதில் யார்வேண்டுமென்றாலும் ஆகம விதிகள் படித்து இருந்தால் போதுமென குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குறிப்பிட்ட கோயில்களில் ஆகாமல் விதிகள் தெரிந்திருந்தால் … Read more

ஆருத்ரா மோசடி வழக்கு: 21 பேர் கைது.. 40 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி தகவல்

aarudhra gold

ஆருத்ரா மோசடி வழக்கில் 4000 பக்க முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக ஐ.ஜி ஆசியம்மாள் தகவல். ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள், ஆருத்ரா மோசடி வழக்கில் 4000 பக்க முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 3,500 மோசடி புகார்கள் வந்துள்ளன. 526 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா வழக்கில் 40 … Read more

ப்ராஜெக்ட் கே-ல் வில்லனாக களமிறங்கும் ஆண்டவர்.! இதற்கு முன் இத்தனை படங்களா?

kamal hassan

இந்திய சினிமாவின் உலக நாயகன் என்ற அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் ‘விக்ரம்’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு பிஸியாகிவிட்டார். பல்துறை திறமை கொண்ட இவர் வித்தியாசமான படங்களை வழங்கி ரசிகர்கள் மனதை கொள்ளயடித்துவிட்டார். தற்போது, அவர் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மெகா-பட்ஜெட் படமான ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சுவாரஸ்யமான டீஸருடன் வெளியிடப்பட்டுள்ளது.   நீண்ட நாட்கள் … Read more